சென்னை: இலக்கியச் சிந்தனை அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் நாளை சனிக்கிழமை மாலை 6.30க்கு சென்னை ஆழ்வார் பேட்டை ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் நடைபெறுகிறது. ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவை அடுத்துள்ள அம்புஜம்மாள் தெருவில் அமைந்துள்ள இந்தக் கட்டத்தில், நடைபெறும் கூட்டத்தில், தனது மொழி பெயர்ப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் எழுத்தாளர் கௌரி கிருபானந்தன். மேலும் விவரங்களுக்கு: ஆர்.ஏ.கே.பாரதி 2451 3164
இலக்கியச் சிந்தனை கூட்டம்: கௌரி கிருபானந்தனின் மொழிபெயர்ப்பு அனுபவங்கள்!
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

