தியானமும் ஆன்மீக வாழ்க்கையும்

Dhyanamum Anmiga Vazhkaiyum 2 Volumes set1 - 2026

தியானமும் ஆன்மீக வாழ்க்கையும்

  • 🔖 சுவாமி யதீஸ்வரானந்தர் எழுதிய Meditation and Spiritual Life என்ற நூலின் தமிழாக்கம் (மொழியாக்கம்: சுவாமி ஸுப்ரக்ஞானந்தர்)
  • 🔖 1118 பக்கங்கள், 2 பாகங்கள்
  • 🔖 விலை: 1000 RS. 500.00
    https://istore.chennaimath.org/product/dhyanamum-anmiga-vazhkaiyum-tamil/

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகப் புதல்வர் சுவாமி பிரம்மானந்தரின் சீடர் சுவாமி யதீஸ்வரானந்தர். அவர் ராமகிருஷ்ண இயக்கத்தின் பெருமதிப்பிற்குரிய தவமிகு துறவி. ராமகிருஷ்ண மடம் – மிஷனின் துணைத் தலைவராக விளங்கி உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற பக்தர்களுக்கு தீக்ஷை அளித்து அவர்களது ஆன்மீக வாழ்க்கையைத் துலங்கச் செய்தவர்.

ஆன்மீகத்தில் உச்ச நிலையை அடைந்த சுவாமிகள் தியானம், தியானத்தின்போது வரும் தடைகள், அவற்றை விலக்கும் வழிகள், மனதின் இயல்புகள், அதனை வெற்றிகொள்ளும் வழிகள், இறைவனின் உருவ, அருவ தியானம் போன்ற பல விஷயங்களை ஆழமாக, தெளிவாக, எளிமையாக, விரிவாக இந்த நூலில் விளக்கியுள்ளார்.

மனோதத்துவத்தையும் கடவுள் தத்துவத்தையும் அனுபவ அறிவுடன் கற்ற சுவாமி யதீஸ்வரானந்தரின் இந்த நூல் ஆன்மீகச் சாதகர்களுக்கும் பக்தர்களுக்கும் ஓர் அற்புதமான வழிகாட்டி. Meditation And Spiritual Life என்ற நூலை எல்லோருக்கும் புரியும் வகையில் எளிய தமிழில் சுவாமி ஸுப்ரக்ஞானந்தர் மொழியாக்கம் செய்துள்ளார்.

1118 பக்கங்கள் கொண்ட ரூ.1000/- மதிப்புள்ள இந்த இரு நூல்களை ரூ.500/-க்கே வழங்குகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories