Breaking News
நம்பிக்கை என்பதே மூடத்தனம்! இதில் தனியாக எங்கே வந்தது மூடநம்பிக்கை என்பது?
நடக்கும், நடக்காமல் போகும் இருக்கும் இல்லாமல் போகலாம் என உறுதியாக, அறுதியிட்டுச் சொல்ல முடியாத உண்மைப் பொருளாக நம்பிக்கை எனும் எண்ணம்
வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் தேக ஆரோக்கியம்..
மக்களே வாரம் இருமுறை யாவது வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை கடைப்பிடித்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க துணையாக இருக்கும் (தாம்பூலம் மெல்வது) என்கிறார்கள் பெரியவர்கள்.மலட்டுத்தன்மை அறவே இல்லை. கேன்சர் இல்லை,சர்க்கரை...
லீலாசுகரின் ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம்!
பாலகிருஷ்ணனின் தெய்வீக காதையை தவக் கண்களால் தரிசித்து கவிஞர்கள் பலர் கானம் இயற்றினார்கள். அவர்களில் லீலாசுகர் ஸ்ரீகிருஷ்ண கர்ணாமிருதம் என்ற
மனங்களில் உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர்
'யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கெணுமே பிறந்ததில்லை' என்று பாடிய பாரதியாரின்
9ஆம் ஆண்டில் நம் ‘தமிழ் தினசரி’!
அனைவருக்கும் இந்தப் பொங்கல் திருநாளில் தினசரி இணையத்தின் சார்பில் பொங்கல் நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த..! ஓர் இலக்கியச் சுவை!
(ஊடு அறுத்து – இடைவெளி இல்லாமல் செய்து - எங்கும் நிறைந்து - என்று பொருள் கொள்வர்)
ராஜாஜி என்ற இலக்கியவாதி!
ராஜாஜி - மிகச்சிறந்த இலக்கியவாதி - முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் -இராஜாஜி தனது தாய்மொழியான தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரு சிறந்த எழுத்தாளர். அவர் ஆரம்ப காலத்தில் சேலத்தில் இருந்தபோது சேலம் இலக்கியச் சங்கத்தின்...
பாடலுக்கெல்லாம் சாரதி… அவர்தான் பாரதி!
திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டயபுரத்தில் டிசம்பர் 11 1882 ஆம் ஆண்டு பிறந்தார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். சிறு வயதிலேயே ஆற்றல் மிக்க கவிதைகளால் மக்கள் மனதை வென்றார் ஆகவே தன் 11 ஆம்...
இந்திய இலக்கியத்தில் பாரதியாரின் ஸ்தானம்!
தமிழன் தன் தீவினையால் பாரதியாரை அகாலத்தில் இழந்துவிட்டானெனினும், அவர் தம் ஸ்தானத்தில் தம்மைப் போன்ற சிலரைச் சிருஷ்டித்து விட்டே சென்றார்.
பாரதியும் கடையம் கிராமமும்!
அவர் திருநெல்வேலியைக் கடந்து சென்ற பொழுது அவருடைய சிநேகிதர்கள், ரயில்வே ஸ்டேஷனில் எதிர்கொண்டு அழைத்து, சந்தோஷ ஆரவாரம் செய்ததாகவும் தந்தி
சங்க இலக்கியங்களில் திருக்கார்த்திகை விழா
இவ்வாறு சங்க இலக்கியங்களில் பெருவிழா என்றும் போற்றப்படுகிறது திருக்கார்த்திகைத் திருவிழா.