கட்டுரைகள்

Homeஇலக்கியம்கட்டுரைகள்

விடுபட்ட வாக்காளர் பெயர்கள்! என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?!

பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக புகார்கள் தெரிவிக்கின்றார்கள். அதுவும் ஒரு தொகுதியில் குறிப்பாக கோவை, வடசென்னை போன்ற தொகுதிகளில், ஒரு லட்சம் என்று சொல்வதெல்லாம் பெரும் அபாயம்!

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் ஏன் வர வேண்டும்? 

காரணங்கள் நிறைய உண்டு. ஆனால் மிகச் சுருக்கமாக சொல்வதென்றால், பட்ட அனுபவங்கள் அப்படி!நெருக்கடி நிலை - எமர்ஜென்ஸி வருடத்தில் பிறந்தவன் நான். இப்போது 50வது வயதில் இருக்கிறேன். 1984ல் நான் 5ம் வகுப்பு...

― Advertisement ―

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

More News

திமுக., ஆட்சியில் சீர்கெட்டுப் போன சட்டம் ஒழுங்கு; அரசுப் பணியாளருக்கே பாதுகாப்பில்லை!

கஞ்சா வணிகரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு - விழிக்குமா திமுக அரசு?

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

Explore more from this Section...

அறப்பளீஸ்வர சதகம்: இவை மாணிக்கம்!

மாணிக்கங்கள்சுழிசுத்த மாயிருந்ததிலும் படைக்கானதுரகம்ஓர் மாணிக் கம்ஆம்;சூழ்புவிக் கரசனாய் அதிலேவி வேகமுளதுரையுமோர் மாணிக் கம்ஆம்;பழுதற்ற அதிரூப வதியுமாய்க் கற்புடையபாவையோர் மாணிக் கம்ஆம்;பலகலைகள் கற்றறி அடக்கமுள பாவலன்பார்க்கிலோர் மாணிக் கம்ஆம்;ஒழிவற்ற செல்வனாய் அதிலே விவேகியாம்உசிதனோர் மாணிக்...

அறப்பளீஸ்வரர் சதகம்: ஏழு தீவும் ஏழுகடலும்..!

தீவும் கடலும்நாவலந் தீவினைச் சூழ்தரும் கடலளவுலட்சம்யோ சனை;இ தனையேநாள்தொறும் சூழ்வதில வந்தீவு; அதைச்சூழ்தல்நற்கழைச் சாற்றின் கடல்;மேவுமிது சூழ்வது குசத்தீவ தைச்சூழ்தல்மிகுமதுக் கடல்;அ தனையேவிழைவொடும் சூழ்தல்கிர வுஞ்சதீ வம்இதனின்மேற்சூழ்தல் நெய்க்க டலதாம்;பூவில்இது சூழ்தல்சா கத்தீவம்;...

அறப்பளீஸ்வர சதகம்: பூப்படைந்த இராசி பலன்!

பூப்பு இலக்கிணம்வறுமைதப் பாதுவரும் மேடத்தில்; இடபத்தில்மாறாது விபசா ரிஆம்;வாழ்வுண்டு போகமுண் டாகும்மிது னம்; கடகம்வலிதினிற் பிறரை அணைவாள்;சிறுமைசெயும் மிடிசேர்வள் மிருகேந் திரற்கெனில்சீர்பெறுவள் கன்னி யென்னில்;செட்டுடையள் துலையெனில்; பிணியால் மெலிந்திடுவள்தேளினுக் குத்; தனுசுஎனில்நெறிசிதைவள், பூருவத்...

அறப்பளீஸ்வர சதகம்: பெண் பூப்படைந்த வார பலன்..!

பூப்பு வாரம்அருக்கனுக் கதிரோகி யாவள்;நற் சோமனுக்கானகற் புடைய ளாவாள்;அங்கார கற்குவெகு துக்கியா வாள்;புந்திஅளவில்பைங் குழவி பெறுவாள்;திருத்தகு வியாழத்தின் மிக்கசம் பத்தினொடுசிறுவரைப் பெற்றெ டுப்பாள்;சீருடைய பார்க்கவற் கதிபோக வதியுமாம்;திருவுமுண் டாயி ருப்பாள்;கருத்தழிந்து எழில்குன்றி வறுமைகொண்டு...

அறப்பளீஸ்வர சதகம்: வாரத்தின் எந்த நாள் விருந்துக்கு ஏற்றது..!

விருந்து வாரம்செங்கதிர்க் குறவுபோம், பகைவரும், விருந்தொருவர்செய்யொணா துண்ணொ ணாது;திங்களுக் குறவுண்டு; நன்மையாம்; பகைவரும்செவ்வாய் விருந்த ருந்தார்;பொங்குபுதன் நன்மையுண் டுறவாம்; விருந்துணப்பொன்னவற் கதிக பகைஆம்;புகரவற் காகிலோ நெடுநாள் விரோதமாய்ப்போனவுற வுந்தி ரும்பும்;மங்குல்நிகர் சனிவாரம் நல்லதாம்;...

அறப்பளீஸ்வர சதகம்: வீடு புக ஆகும் மாதம்!

மனை கோலுவதற்கு மாதம்சித்திரைத் திங்கள்தனில் மனைகோல மனைபுகச்செல்வம்உண் டதினும் நலமேசேரும்வை காசிக்கு; மேனாள் அரன்புரம்தீயிட்ட தானி யாகா;வெற்றிகொள் இராகவன் தேவிசிறை சேர்கடகம்வீறல்ல; ஆவ ணிசுகம்;மேவிடுங் கன்னியிர ணியன் மாண்ட தாகாது;மேன்மையுண் டைப்ப சிக்கே;உத்தமம்...

எங்கள் ஆசான் கி.வா.ஜகந்நாதன்..!

அந்த நிலை வருவதற்குள், முன்னரையில் வீழாமுன்… நரை வருவதற்கு முன்னாலே விக்கலும் இருமலும் வருவதற்கு முன்…. யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு

அறப்பளீஸ்வர சதகம்: நல்லவற்றில் குற்றம்!

நற்பொருளிற் குற்றம்பேரான கங்கா நதிக்கும் அதன் மேல்வரும்பேனமே தோட மாகும்!பெருகிவளர் வெண்மதிக் குள்ளுள் களங்கமேபெரிதான தோட மாகும்!சீராம் தபோ தனர்க் கொருவர்மேல் வருகின்றசீற்றமே தோட மாகும்!தீதில்முடி மன்னவர் விசாரித்தி டாதொன்றுசெய்வதவர் மேல்தோ டமாம்!தாராள...

அறப்பளீஸ்வர சதகம்: விலக்க வேண்டிய உணவுகள்..!

உணவில் விலக்குகைவிலைக் குக்கொளும் பால் அசப் பால், வரும்காராக் கறந்த வெண்பால்காளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழச்சோறுகாந்திக் கரிந்த சோறு,செவ்வையில் சிறுக்கீரை, பீர்க்கத்தி, வெள்ளுப்பு,தென்னை வெல்லம் லாவகம்,சீரிலா வெள்ளுள்ளி, ஈருள்ளி, இங்குவொடுசிறப்பில்வெண் கத்த...

அறப்பளீஸ்வர சதகம்: எதிர் வர நலம்..!

சகுனம் - 3தலைவிரித் தெதிர்வருதல், ஒற்றைப் பிராமணன்,தவசி, சந்நாசி, தட்டான்,தனமிலா வெறுமார்பி, மூக்கறை, புல், விறுகுதலை,தட்டைமுடி, மொட்டைத் தலை,கலன்கழி மடந்தையர், குசக்கலம், செக்கான்,கதித்ததில தைலம், இவைகள்காணவெதிர் வரவொணா; நீர்க்குடம், எருக்கூடை,கனி, புலால் உபய...

அறப்பளீஸ்வர சதகம்: போகும் வழிக்கு நல்சகுனம்!

சகுனம் - 2நரிமயில் பசுங்கிள்ளை கோழிகொக் கொடுகாக்கைநாவிசிக் சிலியோந் திதான்நரையான் கடுத்தவாய்ச் செம்போத் துடன்மேதிநாடரிய சுரபி மறையோர்வரியுழுவை முயலிவை யனைத்தும்வலம் ஆயிடின்வழிப்பயணம் ஆகை நன்றாம்;மற்றும்இவை அன்றியே குதிரைஅனு மானித்தல்,வாய்ச்சொல்வா வாவென் றிடல்,தருவளை தொனித்திடுதல்,...

அறப்பளீஸ்வர சதகம்: நல்ல, தீய சகுனங்கள்!

சகுனம் - 1சொல்லரிய கருடன்வா னரம்அரவம் மூஞ்சிறுசூகரம் கீரி கலைமான்துய்யபா ரத்வாசம் அட்டைஎலி புன்கூகைசொற்பெருக மருவும் ஆந்தைவெல்லரிய கரடிகாட் டான்பூனை புலிமேல்விளங்கும்இரு நா உடும்புமிகவுரைசெய் இவையெலாம் வலம்இருந் திடமாகில்வெற்றியுண் டதிக நலம்ஆம்;ஒல்லையின் வழிப்பயணம்...

SPIRITUAL / TEMPLES