Breaking News
விண்ணுலகு சென்ற தமிழ் – ஔவை நடராஜன்
ஔவை நடராஜன் அவர்களின் இலக்கிய நந்தவனத்தில் இருந்து பூத்த மலர்கள் ஏராளம்! எல்லா மலர்களுமே இப்போது தமிழக மட்டுமல்லாது
பராக்கிரம பாண்டியனின் 600வது ஆட்சியாண்டு இது..!
அவன் பதவி ஏற்ற ஆண்டு 1422 ... இன்றில் இருந்து சரியாக 600 ஆண்டுகளுக்கு முன்னர்..! அதாவது பராக்கிரம பாண்டியன் ஆட்சிப் பொறுப்பேற்ற 600 ஆண்டு...
கலைமகள் தீபாவளி மலர் 2022 – ஒரு பார்வை
இன்னும் இன்னும் தமிழ்த்தேன் சொட்டும் கவிதைகளும், கதைகளும், கட்டுரைகளும் கொட்டிக் கிடக்கிறது தமிழர்களே….படியுங்கள்..
தென்னகத்து மங்கையின் சொற்களில் குடியேறிய ஹிந்தி!
வேறு வழியில்லை, ஹிந்தியும் வரவில்லை, தமிழும் போச்சு
இதே மாதிரி எழுதி மனதை சமாதானப் படுத்திக் கொள்ள வேண்டியது
இன்று ஹிந்தி தினம்! வடக்கும் தெற்கும் வகைதொகையாய்..!
வடக்கேயிருந்து ஆன்மிகச் சுற்றுலா வருபவர்களுக்கு… நம் ஊரைப் பற்றிய பெருமிதங்களை, பாண்டிய பல்லவ சோழ சேர ராஜாக்கள் நாயக்கர்கள் கட்டிய கோயில்களின் பெருமைகளை,
மகாகவி பாரதியும் செங்கோட்டையும்!
அவர்களுக்குள் நெருங்கிய நட்புறவு இருந்தது. சுப்பிரமணிய பாரதியை விட வாஞ்சிநாதன் நான்கு வயது இளையவன்தான்.
புரட்சிக் கவி பாரதி இன்று இருந்திருந்தால்..?
இன்று நம் நாடு அடிமைபட்டது ஆங்கிலேயரிடம் மட்டுமல்ல, பல சமூக சீர்கேடுகளிடமும் தான். இவைகளிடம் இருந்தும் உண்மையான சுதந்திரம் அடையும் போதுதான்
பொன்னியின் புதல்வர் கல்கி!
தமிழ் உள்ளவரை பொன்னியின் செல்வன் நாவல் உயிரோடிருக்கும், அதனைப் படைத்த பொன்னியின் புதல்வரான கல்கியும் வாழ்வார்.
உவந்த உள்ளத்தனாய் உலகமளந்து அண்டமுற…!
வாமனன் தீர்க்கமாக தனக்கு மூன்று அடி மாத்திரம் போதும், அதனை மனம் உவந்து தந்தால் சரி, இல்லை என்றால் பரவாயில்லை தான் போவதாக சொல்ல……
குடந்தையில் ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்த… தஞ்சை நாயக்கன் விஜய ரகுநாதன்!
இன்றும் விஜய ரகுநாதன், கூப்பிய கரங்களுடன் பட்டாபிஷேக ராமனை தரிசித்தபடி, தன் ஆட்சிக் கால சாதனைகளை இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்கு உணர்த்திக் கொண்டு... இந்தக் கோயிலிலே உறைந்திருக்கிறான்!
“என்னப்பனல்லவா… என் தாயுமல்லவா!” – இசையரசின் நினைவில்!
தனது இறுதி நாள் வரை சென்னை இசைக்கல்லூரியுடனும், தமிழ்நாடு சங்கீத நாடக சங்கத்துடனும் (தற்போதைய இயல் இசை நாடக மன்றத்துடனும்)
‘சங்கி’ நாமக்கல் கவிஞர்
நாமக்கல் கவிஞர், வே ராமலிங்கம் பிள்ளை. இந்த வரிகளை மட்டும் படித்துவிட்டு, இன்றைய திராவிட மாடல்களுக்கு அடித்தளம் அமைத்தவர்களில் இவரும் ஒருவர் என்ற