29-03-2023 8:18 AM
More

    To Read in other Indian Languages…

    மாசிலா ஸ்ரீ சங்கரர்!

    adhi sankarar
    adhi sankarar

    (மீ. விசுவநாதன்)

    ஆலடி அமர்ந்தவர் அகிலம் காக்க – ஒரு
    அரையடிப் பிள்ளையாய்ப் பிறப்பைப் பெற்றார்
    காலடி தோன்றிய காலம் தொட்டு – வேத
    காரண மாகவே பயணம் செய்தார்

    ஏழையின் வீட்டிலே செல்வம் பொழிந்தார் – தான்
    ஏற்றதோர் துறவினால் பற்றைத் துறந்தார்
    ஆழமாய் உள்ளொளி தன்னை அறிந்தார் – தன்
    அகத்தொளிக் கட்டளைப் படியே நடந்தார்


    காசியில் சாதியை ஒழித்தே னென்றே – சிவ

    காட்சியில் கரைந்துடன் கவிதை பொழிந்தார்
    ஊசியில் நூலினைக் கோர்க்கும் எளிதாய் – அவர்
    உயர்பல நூலினை உலகிற் களித்தார் !

    குழந்தையின் மனத்திலே பதியும் வண்ணம் – தெய்வ
    குணத்தினை மெச்சிடும் பாடல் செய்தார்
    அழுந்திடும் ஆசையில் தவிப்போர் தமக்கு -அவர்
    ஆழ்நிலை தத்துவப் பாடம் தந்தார்

    திக்கிலே நான்கெனப் பீடம் அமைத்து – எட்டுத்
    திக்கிலும் அத்வைதம் பரப்பச் செய்த
    வித்தகர் சங்கரர் என்றே உலகு – இன்றும்
    வியப்பிலே புகழ்ந்திடக் கேட்டல் மகிழ்வு.

    ஆன்மிக பூமியின் அணையா விளக்கு – அவர்
    ஆதியாம் ஈசனே என்றும் நமக்கு
    மானிட சாதியின் அறிவுப் பிழம்பு – அவர்
    மாசிலா சங்கரர் என்றே முழங்கு.

    (இன்று (17.05.2021) ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி தினம்)

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    sixteen − 11 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,033FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...