நாகரீகக் கோமாளிகள்!

stalin udhayanidhi - 2026

கவிதை ஆக்கம் :
கண்ணன்  திருமலை ஐயங்கார்,

நாக்பூர், மஹாராஷ்டிரம்

நாங்கள் தமிழர்களே! நாகரீகம்  உள்ளவரே!
கொள்ளை அடிப்பதற்காய் திராவிடர் என்போம்;
நெருக்கடி என்றுவந்தால் தமிழர் என்போம்!
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 01

மூன்றுபடி  ரூபாய்க்கு அரிசியென்றோம் ஆட்சிகண்டோம்
மூன்றுபடி  எம்கணக்கில் ஒருபடிதான் என்றளித்தோம்!
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 02

“நீட்”டின்  ரகசியத்தை  அறிவிப்போம்  என்றுரைத்தோம்
நீட்டிவைத்து  பொதுஜனத்தை  டாஸ்மாக்முன்  புரளவைத்தோம்!
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 03

மதுவில்லா தமிழகத்தை  ஆக்கிடுவோ மென்றுரைத்தோம்
பொதுவாக்கி  மதுவெள்ளம் தரையோட மகிழ்ந்திட்டோம்!
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 04

இந்திமொழி  திணிப்பென்று  நீளெதிர்ப்பு  முழக்கமிட்டோம்
சந்தடியாய்  அதில்’விலக்கு எம்குடிக்கே’  அதைமறைத்தோம்
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 05

சமத்துவம்  பேசிடுவோம்  உண்மையென்று நம்பவைப்போம்
கமுக்கமாய் முட்டுதரும்  கூட்டணியை அடக்கிவைப்போம்
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!!  06

பனையளவாய்  நிதிதரினும் வாங்கியதை பதுக்கிடுவோம்
தினையளவாய் ஒன்றியத்தை  புறங்கூறி  பழித்திடுவோம்
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 07

வரிசைகட்டி  ஊடகத்தை  கூர்வாள்மேல்  நடக்கவைப்போம்
தெரிகண்ணை கட்டிவைத்து யெம்திசையில்  செலுத்திடுவோம்
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 08

உயர்ந்தவிடம் செங்கோலை வைத்ததற்கும் முரண்பட்டோம் 
உயர்ந்ததமிழ் வடவர்பேச  தவறுகண்டு நகைத்திட்டோம்
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 09 

கேள்விகேட்கும்  யாரெனினும்  துச்சமென விலங்கிட்டோம்
ஆள்வதெனும் மமதையினால் தற்குறிபோல் சிரித்திட்டோம்
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 10

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories