December 6, 2025, 9:05 AM
26.8 C
Chennai

வருங்கால கணவருடன் லாட்ஜில் தங்கிய பெண் ! அடுத்தநாள் நடந்தது என்ன?

tharkolai 1 - 2025நாகை மாவட்டத்தில் பரசலூர் என்னும் இடத்திற்கு உட்பட்டது மகாராஜபுரம் எனும் பகுதி. சித்ரா என்ற 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் மகாராஜபுரத்தில் வசித்து வருகிறார். திருவாரூர் மாவட்டத்தில் சிறுபுலியூர் எனும் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். ராஜ்குமாரின் வயது 30. இவர் திருச்சியில் சிறப்பு காவல் படை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

ராஜ்குமாருக்கும் சித்ராவுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் அடுத்த மாதம் 16-ஆம் தேதியன்று திருமணம் நிச்சியக்கப்பட்டுள்ளது. சென்றவாரம் விடுமுறையில் வந்திருந்த ராஜ்குமார் சித்ராவின் வீட்டார் சம்மதத்துடன் அவரை திருச்சிக்கு அழைத்து சென்றுள்ளார்.

நேற்று காலை திருச்சி பேருந்து நிலையத்திற்கு அருகில் விடுதியில் இருவரும் தங்குவதென்று முடிவெடுத்தனர். சித்ராவை அறையில் விட்டுவிட்டு ராஜ்குமார் தன்னுடைய பணிக்கு சென்றள்ளார். காலை 10:20 மணியளவில் ராஜ்குமாருக்கு சித்ரா கால் செய்துள்ளார்.

அவசர அவசரமாக 11 மணியளவில் ராஜ்குமார் லாட்ஜுக்கு விரைந்தார். அப்போது அறையில் மின் விசிறியில் சித்ரா தூக்கிட்டு பிணமாக கிடந்ததை கண்டுள்ளார் ராஜ்குமார். இதனை வெளியில் தெரிவிக்காமல் ராஜ்குமார் ஆம்புலன்ஸ் மூலமாக சித்ராவின் பெற்றோர் வீட்டுக்கு சித்ராவின் சடலத்தை எடுத்து சென்றுள்ளார்.

சொந்த மகளை சடலமாக கண்ட சித்ராவின் பெற்றோர் அதிர்ச்சியுற்றனர்.  ஒரு வழியாக தங்களை தேற்றி கொண்டு இறுதி சடங்குக்கு தயார் செய்து கொண்டிருந்தனர்.

சித்ரா இறந்த விதத்தில் மர்மம் இருப்பதால் கிராமத்து பொதுமக்கள் இறுதி சடங்கு செய்ய விடாமல் தடுத்தனர். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சித்ரா தற்கொலை செய்து கொண்டதை குறித்து ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories