December 6, 2025, 3:18 AM
24.9 C
Chennai

ஆதார பயன்படுத்தி… போஸ்ட் ஆபீஸ்லயே வங்கி கணக்குல இருக்குற பணத்த எடுக்கலாம்!

indian post - 2025

காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட தபால் அலுவலகங்களில் ஆதார் எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறை சார்பில் இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் எனப்படும் வீடு தேடி வரும் அஞ்சலக வசதி தொடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில்படி காஞ்சி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தின் 6474 கணக்குகளும் திருவள்ளூரில் 4672 கணக்குகளும் என மொத்தம் 11,116 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் 17 லட்சம் ரூபாய் டெபாசிட் பெறப்பட்டுள்ளது. தற்போது அஞ்சலகங்களில் ஏஇபிஎஸ் எனப்படும் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி பணம் பரிமாற்றம் செய்யும் சேவை துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தாலும் தங்களுடைய ஆதார் எண் தங்கள் கைவிரல் ரேகை பதிவை பயன்படுத்தி அஞ்சலகங்களில் பணம் எடுக்கலாம்.

ஒரு நாளைக்கு 100 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம். இந்த சேவைக்கு கட்டணம் கிடையாது. இந்த சேவையை காஞ்சிபுரம் அஞ்சலக கோட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் திருவள்ளூர் என இரு தலைமை தபால் நிலையங்கள் 52 துணை அஞ்சலகங்கள் 271 கிளை தபால் அலுவலகங்களில் பெறலாம்.

காஞ்சிபுரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இந்த சேவையை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் சிவாஜிகணேஷ் தொடங்கி வைத்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories