தனியார் பள்ளி முதல்வரின் அதிவேக கார் பயணம்! 2 பேர் படுகாயம்!

school hm - 2026

தனியார் பள்ளி முதல்வர் காரை தாறுமாறாக ஓட்டி வந்த சம்பவமானது நேற்று மாலை சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையில் உள்ள மிகவும் முக்கியமான சாலைகளில் அடையாரில் உள்ள கிரீன்வேஸ் சாலையும் ஒன்று. இந்த சாலையில் நேற்று மாலை ஒரு கார் அதிவேகத்தில் விரைந்து சென்று கொண்டிருந்தது. பின்னர் அந்த கார் குமாரசாமி சாலைக்குள் அதிகமான வேகத்துடன் நுழைந்தது.

இந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் பலத்த பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த கார் வேகத்தை குறைக்காமல் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. அந்தக்காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீதும் கார் மோதியுள்ளது.

சம்பவம் அறிந்த காவல்துறையினர் குமாரசாமி சாலைக்கு விரைந்து வந்தனர். காவல்த்துறையினர் விசாரணை நடத்தியதில் பிரபல தனியார் பள்ளியின் முதல்வரான ஓமன் தாமஸ் என்பவர் காரை தாறுமாறாக ஓட்டி வந்துள்ளார் என்பதை கண்டுபிடித்தனர். அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த காய்கறி வியாபாரியாக முருகன் என்பவரும் அவருடைய மகனுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. 3 பேரையும் ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-வான வாலாஜாபாத் கணேசனின் காரும் இந்த விபத்தில் சிக்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் அந்த காரிலில்லை.சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அடையாறு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது அடையாறில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories