திமுக.,வுக்கு தோல்வி பயம்- எடப்பாடி; திட்டமிட்டு பொய் பிரசாரம்- ஸ்டாலின்!

stalin edappadi - 2026

திமுகவிற்கு தோல்வி பயம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் புறநகரில் அதிமுக அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தினார்.பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:

தேர்தலை அறிவித்த பிறகு மக்களை சந்திப்பதுதான் ஜனநாயகம். தேர்தலை எதிர்கொள்ள பயந்துவிட்டு ஏதேதோ செய்கிறார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும். நீதிமன்ற உத்தரவு வந்துள்ளது. கூட்டணி கட்சிகளுடன் பேச உள்ளோம். விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உள்ளோம்.

தேர்தல் தோல்வி பயத்தில் திமுக செயல்பட்டு வருகிறது. கடந்த 2016 ல் நீதிமன்றத்தில் தடை வாங்கியது. தற்போதும் தடை வாங்க முயற்சி செய்தனர். ஆனால், அதற்கு நீதிமன்றம் மறுத்துவிட்டது. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது.. என்று கூறினார்.

stalin mk - 2026

இதனிடையே, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறிய போது…

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சி என திட்டமிட்டு பிரச்சாரம் நடத்தப் படுகிறது. ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் தீர்ப்பு உள்ளது. தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று முறையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். தொகுதி வரையறை சரியாக இல்லை என்ற காரணத்திற்காக தான், திமுக நீதிமன்றத்தை நாடியது. தேர்தலை நிறுத்துவதற்கு இல்லை… என்று உள்ளாட்சித் தேர்தல் உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

Topics

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Entertainment News

Popular Categories