முதல்வரை காணச் சென்ற பாரதிராஜா! காணாமலே திரும்பினார்.. காரணம்?

bharathi raja - 2026

இளையரஜாவுக்கும் பிரசாத் ஸ்டுடியோவிற்கும் நடந்த கருத்து மோதலில் அதிக மன வருத்தத்தில் இருப்பது இளையராஜாவின் நண்பர் பாரதிராஜாதான். அவர் இந்த விஷயத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்தும் பிரசாத் நிர்வாகம் இளையராஜாவை காலி செய்ய வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருப்பது பாரதிராஜாவை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

அதோடு இத்தனை ஆண்டுகாலமாக சினிமாவில் இருந்த இளையராஜாவிற்கு ஆதரவாக திரையுலகினர் யாரும் முழு மனதோடு அவருக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்பதும் பாரதிராஜாவின் மன வருத்தத்திற்கு காரணம். ஒரு காலத்தில் இளையராஜா யாரையெல்லாம் நம்பினாரோ அவர்கள் எல்லோரும் இந்த நேரத்தில் அவரை கைவிட்டு விட்டார்கள்!

ilaiyaraja - 2026

இசை அறிவை தேடிக்கொண்டதைப் போல மனிதர்களையும் ராஜா தேடிக்கொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தில் பாரதிராஜா இருக்கிறார். அதே சமயம் இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடவும் மனமில்லை. நண்பனுக்காக கடைசிவரை பார்த்து விடுவது என்ற முடிவில் இருக்கிறார் பாரதிராஜா.

தனது அடுத்தகட்ட நடவடிக்கையாக இளையராஜாவிற்கு ஸ்டுடியோ கட்ட பிரசாத் நிர்வாகத்திடம் கேட்பதற்கு பதிலாக அரசு சார்பாக ஒரு இடத்தை வாங்கிக்கொடுத்தால் என்ன என்று யோசித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தனது இசை மூலம் தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பரப்பி வளர்த்ததோடு அதை உலகறியச் செய்த இளையராஜாவை தமிழக அரசு கௌரவிக்கும் வகையில் அரசாங்கத்தின் சார்பில் சென்னையில் இளையராஜாவுக்கு ஒரு காலி இடத்தை கொடுத்து அதில் அவர் ஸ்டுடியோ கட்டிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையோடு தமிழக அரசை அணுக நினைத்தார் பாரதிராஜா. இதை ஒரு மனுவாக எடுத்துக்கொண்டு முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டு காத்திருந்தார்.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!
cm 1 - 2026

அவருக்கு ஒரு நேரமும் கொடுக்கப்பட்டது. கோட்டைக்கு பல முறை எம்.ஜி.ஆரையும்.ஜெயலலிதாவையும் சந்திக்க சென்றிருந்த பாரதிராஜா வெகு நாட்களுக்குப்பிறகு முதல்வர் எடப்பாடி பழநிச்சாமியை சந்திக்க போனார். அவர் போனதும் முதல்வர் பிஸியாக இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். நேரம் போய்க்கொண்டே இருந்தது. அழைப்பு வரவில்லை. இதனால் டென்சன் ஆன பாரதிராஜா முதல்வரை சந்திக்காமலே கோட்டையிலிருந்து வேகமாக புறப்பட்டு வந்துவிட்டாராம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories