எஸ்.இ.டி.சி., பஸ்களில் முன்பதிவு செய்ய… மொபைல் ஆப் தொடக்கம்!

Published:

mobile app - 2026

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் விருப்பப்படும் இருக்கையைத் தேர்வு செய்து முன்பதிவு செய்துகொள்ள வசதியாக மொபைல் ஆப் இன்று தொடங்கப் பட்டுள்ளது.

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் தொடங்கிவைத்தார்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அரசு விரைவுப் போக்குவரத்து கழகங்களின் நெடுந்தூர பேருந்துகளில் பயணிகள் இருக்கைகளை முன்பதிவு செய்யும் வகையில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் செல்லிடைப் பேசி தனிச்செயலி (Mobile App) வழி முன்பதிவு செய்யும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img