December 6, 2025, 7:37 AM
23.8 C
Chennai

சர்வதேச சாப்ட் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க தாய்லாந்து செல்லும் கரூர் இளைஞர்!

karur boy - 2025

வரும் 9 ஆம் தேதி சர்வதேச சாப்ட் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க தாய்லாந்து செல்கிறார், 14 வயது கரூர் வீரர் விஷால்!

கரூர் ரங்கசாமி நகரில் வசிப்பவர் செந்தில்குமார், டெக்ஸ்டைல் தொழிலில் ஈடுபட்டுள்ளார். செந்தில்குமாரின் மனைவி கீர்த்தி இவரது மூத்த மகன் விஷால் (வயது 14), இங்குள்ள மண்மங்கலம் ஜி பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வரும் இவர், வரும் 9 ம் தேதி நடைபெற உள்ள தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச சாப்ட் டென்னிஸ் போட்டியில் இந்திய அணியில் பங்கேற்க உள்ளார்.

ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் இதே கரூரில் உள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான சாப்ட் டென்னிஸ் போட்டியின் சீனியர் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றார்.

karur boytenns - 2025

மேலும், 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் வேலூரில் நடைபெற்ற மாநில அளவிலான சாப்ட் டென்னிஸ் போட்டியில் வெள்ளி பதக்கமும் பெற்ற நிலையில், தமிழ்நாடு சாப்ட் டென்னிஸ் அசோஷியேசன் சார்பில் தமிழக அணிக்கு இந்த விஷால் என்கின்ற வீரரும், வேலூரை சார்ந்த இரு  வீராங்கனைகளும் ஆகிய மூவரும் தேர்வு பெற்றுள்ளனர்.

இவர்கள் மட்டுமில்லாமல், டெல்லியினை சார்ந்த இருவர் என்று மொத்தம் 6 நபர்கள் தாய்லாந்துவிற்கு செல்ல உள்ளனர். வரும் 9 ம் தேதி முதல் 15 ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில், இந்திய அணிக்காக பங்கேற்கும் விஷால் தற்போது தனது பயிற்சியினை தீவிரமாக்கி வருகின்றார்.

இவரது பயிற்சியாளர் குமார் ஊக்குவிப்போடு, தனது தந்தை செந்தில்குமார், தாய் கீர்த்தி ஆகியோரின் ஊக்கத்தினாலும், இவரது தங்கை ரியா (வயது 6) ஆகியோரின் அரவணைப்பில் முழு ஈடுபட்டில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories