மன்னார்குடி வட்டாட்சியர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராம.கோபாலன்

rama gopalan - 2026

சென்னை:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டாட்சியரின் சட்டவிரோத, மக்கள் விரோத செயலைக் கண்டிக்கிறோம். அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கோரியுள்ளார்.

அவரது அறிக்கை:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட மூவாநல்லூர் சாலை அருகில் அனைத்து இந்து சமுதாயத்திற்குமான சுடுகாடு, இடுகாடு அமைந்துள்ளது. காலகாலமாக இந்துக்கள் பயன்படுத்தி வரும் இந்த இடத்திற்கு அருகில் உள்ள சுமார் 18000 சதுரடி விவசாய நிலத்தை தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் முஸ்லீம்களுக்கான புதிய இடுகாடு அமைக்க விலைக்கு வாங்கி உள்ளனர். இதற்கு வட்டாட்சியிர் திருமதி. செல்வசுரபி, மக்கள் கருத்து கேட்காமல், மக்கள் பிரதிநிதிகளின் கருத்தை கேட்காமல், மன்னாகுடி நகராட்சியிடம் கருத்து கேட்காமல், சட்டவிரோதமாக, தன்னிச்சையாக அனுமதி வழங்கி உள்ளார்.
இதனை எதிர்த்து கடந்த 30.5.2017 அன்று மன்னார்குடியில் கண்டன பேரணி நடைபெற்றது. இதில் 2000க்கும் அதிகமான ஆண்களும் பெண்களும், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று தங்களது ஆட்சேபணையை பதிவு செய்துள்ளனர். இந்த அறப்போராட்டத்தில் அனைத்து கட்சியினரும், அனைத்து இந்து சமுதாயத்தினரும் கலந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களின் எதிர்ப்புக்கு மதிப்பளித்து, முறைகேடாக அனுமதி வழங்கிய உத்திரவை திரும்பப் பெற மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

முஸ்லீம் அமைப்பின் இந்த செயல்பாடு பொது அமைதியை கெடுப்பதாகவும்ம், வன்முறையை தூண்டுவதாகவும் இருக்கிறது என்பதை மாவட்ட காவல்துறை உணர்ந்து தகுந்த நடவடி்ககை எடுக்க வேண்டும்.

சட்டவிரோதமாக செயல்படும் அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கையை தமிழக அரசை மேற்கொள்ள வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories