காரைக்குடி: காரைக்குடியில் தாங்கள் போலீஸ் என்று கூறி மிரட்டி, காதலனுடன் சென்ற பெண்ணை மிரட்டி கடத்திச் சென்று பலாத்காரம் செய்த 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். காரைக்குடி கல்லூரிச் சாலையில் மொபைல் கடை ஒன்றில் வேலை பார்த்து வரும் ஒரு பெண்ணும் அவரது காதலனான தேவகோட்டை ரஸ்தா காளிதாசும் (26) நேற்று இரவு 7 மணிக்கு மேல் தனியாகச் சென்றுள்ளனர். வேலங்குடி செல்லும் சாலையில் ரயில்வே டிராக் அருகே இருவரும் தனியாகப் பேசி கொண்டிருந்தனராம். இந்த சாலையின் இருபுறமும் முந்திரிக் காடு உள்ளது. அப்போது அங்கே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், தாங்கள் “போலீஸ்’ எனவும், “அய்யா’ கூப்பிடுகிறார் வண்டியில் ஏறு எனவும் அந்தப் பெண்ணை மிரட்டி ஏற்றியுள்ளனர். உடன் வந்த காளிதாசையும் மிரட்டி விரட்டியுள்ளனர். இதன்பின்னர் அந்தப் பெண்ணை காட்டுக்குள் அழைத்துச் சென்று இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவரிடம் இருந்த இரண்டரை பவுன் தங்கச் செயினையும் பறித்துள்ளனர். இதனிடையே அவர்களிடம் இருந்து தப்பி வந்த காளிதாஸ் செட்டிநாடு போலீசில் சென்று புகார் செய்தார். இதை அடுத்து, டி.எஸ்.பி.,முத்தமிழ் தலைமையில் போலீசார் காட்டுக்குள் சென்று தேடினர். இந்நிலையில், அதிகாலை 4 மணிக்கு, அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்றவர்கள், காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் அவரை விட்டுவிட்டு தப்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தான் வேலை செய்த மொபைல் கடை உரிமையாளருக்கு போன் செய்து தகவல் கொடுத்துள்ளார். அவர் போலீசுக்கு தகவல் அளித்ததன் பேரில், டி.எஸ்.பி., முத்தமிழ், அப்பெண்ணை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். தப்பியோடிய 2 பேரை போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
Less than 1 min.Read
போலீஸ் என மிரட்டி காதலனுடன் சென்ற பெண்ணைக் கடத்தி பலாத்காரம்: 2 பேருக்கு வலைவீச்சு
Hot this week
கட்டுரைகள்
ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!
திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
உரத்த சிந்தனை
தகுந்த வைத்தியம் தேவை!
ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics
கட்டுரைகள்
ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!
திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
உரத்த சிந்தனை
தகுந்த வைத்தியம் தேவை!
ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...
மதுரை
திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!
திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
உரத்த சிந்தனை
துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!
துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது. அவர்களுக்கு பாராட்டுகள்.
Entertainment News
Next article

