திமுக கூட்டணி கட்சியினர் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவணத்தாங்கோட்டை நாகுடி ஆவுடையார்கோயில் நகரில் ஆர்ப்பாட்டம் நடந்து.ஆர்ப்பாட்டத்திற்கு ஆலங்குடி திமுக எம்எல்ஏ மெய்யநாதன் தலைமை வகித்தார் சேர்மன் மகேஸ்வரி ஒன்றிய பொருளாளர் சண்முகநாதன் முன்னிலையில் நிர்வாகிகள் மணிமொழியன் மகாதேவன் பூவற்றக்குடி செல்வராஜ்,ஸ்டாலின்,பிரபு ஜகுபர் அலி சிலட்டுர் பாலு சேதுராமன் பூங்குன்றன் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர் அறந்தாங்கியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக நகர செயலாளர் ஆனந்த் காங்கிரஸ் யோகேஸ்வரன் மா கம்யூமாவட்ட செயலாளர் கவிவர்மன் நிர்வாகிகள் கிரின்முகமது திருமாறன் பெரியசாமி மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

நாகுடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் பொன்கணேசன் முன்னிலையில் நிர்வாகிகள் நிர்வாகிகள் சுப்பையா,முருகன் ,மதியழகன்,தென்றல் கருப்பையா முத்துச்சாமி நாகமுத்து ராசேந்திரன் தமிழ்ராசா பெருங்காடு சுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆவுடையார்கோயிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் முன்னாள் சேர்மன் துரைமாணிக்கம் அவை தலைவர் பொன்துரை விவசாய அணி சுந்தரபாண்டியன் சேர்மன் உமாதேவி பாரதிராஜா செந்தில்குமரன் செல்வி அஞ்சலிதேவி கல்யாணசுந்தரம் கலைச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

28-dmk-arpattam
28-dmk-arpattam

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories