இது உங்கள் சொத்து.. வடிவேலு பாணியில் அரசு பேருந்தை கடத்திச் சென்ற நபர்!

Chennai-bus-1
Chennai-bus-1

கோயம்பேட்டில் இருந்து அண்ணா சதுக்கம் செல்லும் அரசு மாநகர பேருத்தை மர்ம நபர் கடத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வடிவேலு ஒரு படத்தில் இது உங்கள் சொத்து என எழுதப் பட்டிருக்கும் அரசு பேருந்தை விற்க முயலுவார். கேள்வி கேட்கும் நடத்துநரிடம் இது உங்கள் சொத்துனு எழுதிருக்கில்ல அப்படினு கூறுவார். அது போல் சென்னையில் அரசு பேருந்தை கடத்தி சென்றதும் அமைந்திருக்கிறது.

கோயம்பேடு முதல் அண்ணா சதுக்கம் வரை செல்லும் 27பி பேருந்தை நேற்று முன்தினம் இரவு ஷிப்ட் முடித்து ஓட்டுநர் அண்ணாநகர் பணிமனையில் நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.

இதனால் நேற்று காலை மீண்டும் பணியை தொடங்க ஓட்டுநர் பேருந்தை பணிமனையில் இருந்து வெளியே எடுத்து நிறுத்தினார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் பேருந்தை திடீரென இயக்கி சென்றார். அங்கிருந்த எம்டிசி ஊழியர்கள் இதனை கவனித்து பேருந்தின் பின்னாலையே விரட்டி சென்றனர்.

அந்த மர்ம நபர் பேருந்தை சாலையோரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

அதனை மீட்டு மீண்டும் டிரைவர் ஓட்டி வந்தார். இது குறித்து அண்ணாநகர் எம்டிசி கிளை மேலாளர் அன்பரசு திருமங்கலம் போலீஸில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து சிசிடிவி உதவியை கொண்டு மர்ம நபரை தேடி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories