December 6, 2025, 3:58 AM
24.9 C
Chennai

19 வயது பெண்ணை 2 வது திருமணம் செய்த கணவன்! தட்டிக்கேட்ட மனைவிக்கு நடந்த கொடுமை!

rajesh - 2025

ஆவடி அடுத்த கண்ணபாளையம் கிருஷ்ணர் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்(32). கார் டிரைவர். இவரது மனைவி பவித்ரா(28). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இதற்கிடையில், ராஜேஷ், அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதேவி(19) என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இந்நிலையில், கடந்த 9ம் தேதி ராஜேஷ், ஸ்ரீதேவியை அழைத்துக்கொண்டு திருத்தணி கோயிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

பின்னர், இவர்கள் இருவரும் ஊட்டிக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். இதன் பிறகு, அவர்கள் இருவரும் நேற்று மதியம் ஆவடி திரும்பினர்.

இந்த தகவல் அறிந்ததும் பவித்ரா அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அவர்கள் இருவரும் ஆவடி ரயில்வே ஸ்டேஷன் சாலை, ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் நின்று கொண்டிருந்தனர்.

இதனை அறிந்த பவித்ரா, அங்கு வந்து ராஜேஷைத் தட்டி கேட்டுள்ளார். அப்போது, அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், அவர்கள் சேர்ந்து பவித்ராவை அவதூறாக பேசி அடித்துள்ளனர்.

இதுகுறித்து, பவித்ரா ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், 2வது திருமணம் செய்ததை தட்டிக்கேட்ட என்னை அடித்த கணவர் ராஜேஷ் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த ஸ்ரீதேவி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதன் பிறகு, போலீசார் ராஜேஷ், ஸ்ரீதேவி ஆகிய இருவரையும் நேற்று மாலை கைது பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories