காவலர்களுக்கு கவர்களில் பணம்! சிபிசிஐடி க்கு வழக்கு மாற்றம்!

nehru - 2026

திருச்சி மேற்கு தொகுதி உட்பட்ட காவல் நிலையங்களில், காவலர்களின் தபால் வாக்குகளை பெறுவதற்காக, கவர்களில் பணம் வைத்து திமுக வழங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவல் ஆய்வாளர் உட்பட ஆறு பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மேற்குத் தொகுதி உட்பட்ட தில்லை நகர், அரசு மருத்துவமனை, நீதிமன்றம், எடமலைப்பட்டிபுதூர், கண்டோன்மென்ட் உள்ளிட்ட ஆறு காவல் நிலையங்களில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அவர்களின் தகுதிக்கேற்ப 5000 முதல் 2000 வரை கவரில் வைத்து பணம் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காவல் ஆய்வாளர் காவலர்கள் உட்பட 90 க்கும் மேற்பட்ட கவர்களில் பணம் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை திமுகவை சேர்ந்த கே என் நேரு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகவல் அறிந்த காவல் ஆணையர் லோகநாதன் மற்றும் வருமான வருவாய் துறையினர் நடத்திய விசாரணையில், காவல் ஆய்வாளர் சிவக்குமார், எழுத்தாளர் பாலாஜி உள்ளிட்ட 6 பேர் பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் லோகநாதன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி க்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பண பட்டுவாடா செய்தது கே என் நேரு தான் என்று திருச்சி மாநகரமே பேசிக்கொண்டு இருக்கும் நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

காவலர்களுக்கு பணம் கொடுக்கும் திமுகவின் இந்த அராஜகப் போக்கு, திருச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories