மதுரையில் குழந்தைகளை கடத்தி விற்ற சம்பவம்! சிபிசிஐடி., போலீஸ் விசாரிக்கக் கோரி மனு!

madurai collector office - 2026

மதுரையில் குழந்தைகளை கடத்தி விற்ற சம்பவம் சி.பி.சி. ஐ. டி. போலீஸ் விசாரிக்க கோரி வக்கீல் மனு தாக்கல் செய்துள்ளார்.

மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் வக்கீல். முத்துக்குமார். இவர், மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ்சேகரை சந்தித்து ஒரு மனு அளித்தார். அதில், மதுரை ஆயுத படை குடியிருபில்யில் இயங்கி வரும் இதயம் அறக்கட்டளை நிர்வாகி சிவகுமார் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. 

முதியோர் இல்லத்தை பெயரளவில் நடத்தி வந்து அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளை நம்ப வைத்து இரண்டு மாநில அரசு விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை இந்த சிவகுமார் என்பவர் பெற்றுள்ளார். இந்த விருது பெறுவதற்கும் அவர் ,காவல் துறையுடன் இணைந்து ஆதரவற்ற பிரதேங்களை அடக்கம் செய்வது போல் பல்வேறு புகைப்படங்களை தாக்கல் செய்துள்ளார். 

கொரோனா பேரிடர் கால சூழ்நிலையை இவர் தவறாக பயன் படுத்தி குழந்தைகள் இறந்து விட்டதாக நாடகமாடி போலி அரசு ஆவணங்கள் தயாரித்து குழந்தைகளை விற்று மோசடி செய்துள்ளார்கள். ஆகவே, இதனை மருத்துவம் சார்ந்த தீவிர குற்றமாக கையாள வேண்டும். பல வருடங்களாக திட்டமிட்டு முதியோர், நலிவுற்றோர் மற்றும் ஆதரவற்ற பெண்கள் மீட்பு மையம் என்னும் பெயரில் போலியாக ஆரம்பித்து ஆதரவற்ற குழந்தைகளை கடத்தி விற்று வந்துள்ளார்கள்.

இவர்களின் பின்னால் பெரிய குழந்தைகள் கடத்தும் கும்பல் செயல் பட வாய்ப்பு அதிகம் உள்ளது. இவர்கள் தமிழகம் தவிர பிற மாநிலங்களிலும் குழந்தைகளை விற்பனை செய்திருக்கலாம். காlப்பாக பதிவேடுகளில் 18 குழந்தைகள் இருந்ததாக தெரிய வந்துள்ளது. தற்போது, இரண்டு குழந்தைகள் மட்டுமே கண்டுபிக்க பட்டுள்ள நிலையில் மீதி பதினாறு குழந்தைகளின் நிலை மர்மமாக உள்ளது. 

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த குழந்தைகள் கடத்தி விற்பனை சம்பந்த பட்ட வழக்கில் உள்ளூர் போலீசார் இன்னும் முக்கிய குற்றவாளி சிவகுமாரை கைது செய்ய வில்லை. அவர் ,வெளி மாநிலத்திற்கு தப்பி சென்று இருக்கலாம். எனவே ,இவ்வழக்கில் உள்ளூர் போலீசார் விசாரிப்பதில் சிரமம் உள்ளதால் ,சி. பி. சி. ஐ. டி போலீஸ் விசாரிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். 

மனுவை பெற்று கொண்ட கலெக்டர். உரிய நடவடிக்கைகாக அனீஸ்சேகர் அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories