Tag: சிபிசிஐடி
மதுரையில் குழந்தைகளை கடத்தி விற்ற சம்பவம்! சிபிசிஐடி., போலீஸ் விசாரிக்கக் கோரி மனு!
மனுவை பெற்று கொண்ட கலெக்டர். உரிய நடவடிக்கைகாக அனீஸ்சேகர் அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
சேலம் -சென்னை ரயிலில் கொள்ளை; துப்பு கொடுத்தது ‘நாசா’!
சேலம் - சென்னை ரயிலில் மேற்கூரையை துளையிட்டு ரூ.5.75 கோடி கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பின் துப்பு துலங்கியது..!ரூ. 5.78 கோடி ரயில்...
நிர்மலா தேவி விவகாரத்தில் திடீர் திருப்பங்கள்…! என்னதான் நடக்கிறது மேல் மட்டத்தில்?!
முன்னதாக, கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற புகாரில் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவரிடம் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தினார். இந்நிலையில், அவரிடம் இருந்து அவர் பயன்படுத்தி வந்த 3 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

