ஸ்டாலின் படத்தை கையில் வைத்து நிர்வாண வீடியோ! ‘ஆணுறுப்பை அறுத்துடுவேன்..’ வீரலட்சுமி ஆவேசம்!

veeralakshmi 1 - 2026

தனக்கு ஆபாச வீடியோ அனுப்பிய நபரை 15 நாட்களில் போலீசார் கைது செய்ய வேண்டும். இல்லையெனில் நானே அந்த நபரின் ஆணுப்பை அறுக்க போகிறேன் தமிழர் முன்னேற்றப்படை நிறுவனர் கி.வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.

ராமாபுரத்தைச் சேர்ந்தவர் கி.வீரலட்சுமி. தமிழர் முன்னேற்றப்படை என்ற அமைப்பின் நிறுவனர் சென்னை பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் ‘மை இந்தியா பார்ட்டி’சார்பில் போட்டியிட்டார்.

கி.வீரலட்சுமி தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு அடையாளம் தெரியாத ஒரு மொபைல் எண்ணில் இருந்து ஆபாச வீடியோக்கள் வந்ததாக கூறினார்.

இதையடுத்து அவர் இதுகுறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் புகார் அளித்தார்

மேலும் தனக்கு ஆபாச வீடியோ அனுப்பிய நபரை மூன்று நாட்களில் காவல்துறை கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் நானே அந்த நபரை கண்டு பிடித்து, தூக்கிட்டு வந்து நிர்வாணமாக பல்லாவரம் சந்தையில் கட்டி வைத்து பிறப்புறுப்பை அறுத்து சமூக வலைதலைத்தில் வெளியிடுவேன் என மார்ச் மாதம் வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டார்.

veeralakshmi - 2026

இந்நிலையில் தற்பொழுது மீண்டும் ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கமலேஷ், முனி இருவரும் 15 நாட்களுக்குள் நீங்களே காவல் நிலையத்தில் அல்லது நீதிமன்றத்திலோ போய் சரணடைந்து விடுங்கள் என்னிடமோ அல்லது என்னுடைய தொண்டர்களிடமோ நீங்கள் சிக்கினால் உங்களுடைய ஆணுறுப்பை அறுத்து எரிந்து விடுவோம்.

ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டபோது ஆபாச வீடியோ அனுப்பியதாக சொல்லி சென்னை சென்ட் தாமஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் ஆனால் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்பொழுது பத்து நாட்களுக்கு முன்னால் ஆபாச வீடியோ அனுப்பியதாக கூறி சிட்டி கமிஷனர் அவர்களிடம் புகார் அளித்தேன் ஆனால் அதற்கும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை.

நேற்று கர்நாடகா மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற போது தமிழக முதலமைச்சரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு வீடியோ காலில் நிர்வாணமாக வந்து பேசுறீங்க.

நான் ஒரு கட்சித் தலைவர் எனக்கு அரசியல் பலம் பண பலம் எல்லாம் இருக்கிறது நான் நீதிமன்றத்தில் பணத்தை செலவு செய்து எனக்கான நீதியை பெற்றுக் கொள்வேன்.

ஆனால் சாதாரண ஒரு தமிழ் பெண் இதுபோன்று பாதிக்கப்பட்டால் பணத்தை செலவு செய்து எப்படி அவர்களால் நீதி பெற்றுக் கொள்ள முடியும். எனவே 15 நாட்களுக்குள் இவர்களுடைய ஆணுறுப்பை அறுத்து விடுகிறோம் தமிழக அரசு வீர தீர செயலுக்கான விருது மற்றும் தன்மானத்திற்கான விருதை எனக்கு வழங்க வேண்டும்.

மேலும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையை யூனிபார்மை கழட்டி விட்டு வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories