12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிக்காட்டி புத்தகம் வெளியீடு!

school
school

பன்னிரண்டாம்‌ வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிக்காட்டி புத்தகம் வரும் செப்டம்பர் 2ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில்‌ 32 மேல்நிலைப்‌ பள்ளிகள்‌ உள்ளன. இந்த பள்ளிகளில்‌ பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி பயில தேவையான ஆலோசனைகள்‌ இலவசமாக வழங்க பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதனடிப்படையில்‌, இன்னர்வீல்‌ கிளப்‌ ஆப்‌ மெட்ராஸ்‌ உடன்‌ இணைந்து தற்போது பன்னிரண்டாம்‌ வகுப்பு படிக்கும்‌ மாணவர்களுக்கு உதவும்‌ வகையில்‌ உயர்கல்விக்கான வாய்ப்புகளையும்‌, எதிர்கால வேலை வாய்ப்புகளையும்‌ வழிகாட்டும்‌ வகையில்‌ 12ம்‌ வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம்‌, எப்படி ஜெயிக்கலாம்‌ என்ற பயனுள்ள வழிகாட்டி நூலைத்‌ தயாரித்துள்ளது.

மாணவர்கள்‌ உயர்கல்வி குறித்து யோசிக்கும்போது மருத்துவம்‌, பொறியியல்‌, அறிவியல்‌, பி.காம்‌, சட்டம்‌, விஷுவல்‌ கம்யூனிக்கேஷன்‌ என ஏராளமான வாய்ப்புகள்‌ குவிந்து கிடக்கின்றன.

இதில்‌ மாணவர்கள்‌ ஆர்வத்துக்கும்‌, திறமைக்கும்‌, சவாலாக உள்ள படிப்புகளைத்‌ தேர்ந்தெடுக்கலாம்‌. மாணவர்களின்‌ ஆர்வத்தை ஆக்கப்பூர்வமாக மாற்றும்‌ வல்லமை படைப்பது கல்லூரிகள்‌.

இந்த வழிகாட்டி புத்தகத்தில்‌ கல்லூரி படிப்பையும்‌, கல்லூரியையும்‌ எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதில்‌ ஆரம்பித்து ஒவ்வொரு படிப்பிலும்‌ உள்ள வேலை வாய்ப்புகள்‌ குறித்தும்‌ விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றின்‌ காரணமாக இந்த உயர்கல்வி வழிகாட்டு இணையவழி புத்தகம்‌ ZOOM காணொலி வாயிலாக 02:092021 அன்று மதியம்‌ 12.30 மணியளவில்‌ வெளியிடப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில்‌ கலந்து கொண்டு உயர்‌ கல்விக்கான ஆலோசனை பெற ஆர்வமுள்ள மாணவர்கள்‌ கீழ்கண்ட ZOOM முகவரி மற்றும்‌ கடவு எண்ணை பயண்படுத்தி காணொலி வாயிலாக பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் துணை ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு உயர்கல்விக்கான ஆலோசனைகளையும் வழங்க உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories