ஓலாவில் கூலா போலாம்னு பாத்தா… இப்டியா செய்வாங்க?: பார்வதி நாயர் ‘டெலிட்’டிய ‘ட்வீட்’

parvatii nair - 2026

சென்னை: சென்னையில் தான் மேற்கொண்ட ஓலா கேப் பயணத்தில் கார் ஓட்டுநர் தன்னை பாதி வழியிலேயே இறக்கிவிட்டது குறித்து ட்வீட்டியது சர்ச்சையானதால், தற்போது அதற்கு விளக்கம் கொடுத்து, அதையும் டெலிட் செய்துவிட்டார் நடிகை பார்வதி நாயர்!

சமூக வலைத்தளங்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து வெளிப்படையான கருத்துகளைக் கூறி வருகிறார் நடிகை பார்வதி நாயர். இவர் மகளிர் தினத்தன்று நள்ளிரவு சென்னையில் ஓலா கேப்ஸில் பயணித்துள்ளார். அப்போது அவர் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ட்வீட்டரில் பதிவு செய்தார். அந்த ட்வீட் வைரலனது.

அதாவது, சென்னை கார் டிரைவர் ஒருவர், பார்வதி நாயரை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாகவும் அதையே டிவீட்டில் அவர் வெளிப்படுத்தியுள்ளார் என்றும் செய்திகள் ஊடகங்களில் பரவின. இதனால் அதிர்ச்சி அடைந்த பார்வதி நாயர், நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். தனது ட்வீட் தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டதாகக் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் 8ஆம் தேதி நள்ளிரவு ஓலாவில் ப்ரைம் காரை புக் செய்தேன். எங்கே இறங்க வேண்டும் என்பதற்கான ஜிபிஎஸ் டிராப் லோகேஷனை சரியாக அழுத்தாததால், கார் டிரைவர் என்னை பாதி வழியில் காரை நிறுத்தி என்னை இறங்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார். இது நான் இறங்க வேண்டிய இடம் இல்லை என கூறியும் அவர் அதனை ஏற்கவில்லை. கஸ்டமர் கேருக்கு புகார் அளித்தும், அவர்களும் கண்டுகொள்ளவில்லை. ஓலா டிரைவரால் எனக்கு எவ்விதமான பாலியல் தொல்லையும் நேரவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக நான் பதிவிட்டிருந்த ட்வீட் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

parvatii tweet - 2026

இந்நிலையில், ஓலா நிறுவனத்தின் சார்பில் பார்வதி நாயரை தொடர்பு கொண்டு அவரது புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால், சர்ச்சையை ஏற்படுத்திய தனது ட்வீட்டை நடிகை பார்வதி நாயர் நீக்கியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories