ஓலாவில் கூலா போலாம்னு பாத்தா… இப்டியா செய்வாங்க?: பார்வதி நாயர் ‘டெலிட்’டிய ‘ட்வீட்’

parvatii nair - 2026

சென்னை: சென்னையில் தான் மேற்கொண்ட ஓலா கேப் பயணத்தில் கார் ஓட்டுநர் தன்னை பாதி வழியிலேயே இறக்கிவிட்டது குறித்து ட்வீட்டியது சர்ச்சையானதால், தற்போது அதற்கு விளக்கம் கொடுத்து, அதையும் டெலிட் செய்துவிட்டார் நடிகை பார்வதி நாயர்!

சமூக வலைத்தளங்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து வெளிப்படையான கருத்துகளைக் கூறி வருகிறார் நடிகை பார்வதி நாயர். இவர் மகளிர் தினத்தன்று நள்ளிரவு சென்னையில் ஓலா கேப்ஸில் பயணித்துள்ளார். அப்போது அவர் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ட்வீட்டரில் பதிவு செய்தார். அந்த ட்வீட் வைரலனது.

அதாவது, சென்னை கார் டிரைவர் ஒருவர், பார்வதி நாயரை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாகவும் அதையே டிவீட்டில் அவர் வெளிப்படுத்தியுள்ளார் என்றும் செய்திகள் ஊடகங்களில் பரவின. இதனால் அதிர்ச்சி அடைந்த பார்வதி நாயர், நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். தனது ட்வீட் தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டதாகக் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் 8ஆம் தேதி நள்ளிரவு ஓலாவில் ப்ரைம் காரை புக் செய்தேன். எங்கே இறங்க வேண்டும் என்பதற்கான ஜிபிஎஸ் டிராப் லோகேஷனை சரியாக அழுத்தாததால், கார் டிரைவர் என்னை பாதி வழியில் காரை நிறுத்தி என்னை இறங்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார். இது நான் இறங்க வேண்டிய இடம் இல்லை என கூறியும் அவர் அதனை ஏற்கவில்லை. கஸ்டமர் கேருக்கு புகார் அளித்தும், அவர்களும் கண்டுகொள்ளவில்லை. ஓலா டிரைவரால் எனக்கு எவ்விதமான பாலியல் தொல்லையும் நேரவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக நான் பதிவிட்டிருந்த ட்வீட் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

parvatii tweet - 2026

இந்நிலையில், ஓலா நிறுவனத்தின் சார்பில் பார்வதி நாயரை தொடர்பு கொண்டு அவரது புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால், சர்ச்சையை ஏற்படுத்திய தனது ட்வீட்டை நடிகை பார்வதி நாயர் நீக்கியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories