கருணை இல்லத்தில் இருந்து அரசு அழைத்துச் சென்றவர்களை மீண்டும் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு

paleshwaram annammal karunai illam2 - 2026

சென்னை: பாலேஸ்வரம் கருணை இல்லத்திலிருந்து அரசு அழைத்துச் சென்ற 282 பேரையும் அதே இல்லத்தில் திரும்ப ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.

பாலேஸ்வரம் கருணை இல்லத்திலிருந்து அரசு அழைத்துச் சென்ற 294 முதியவர்களில், உயிரோடு உள்ள 282 பேரை மீண்டும் கருணை இல்லத்தில் இன்றே ஒப்படைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசு அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்ட முதியோர்களை மீட்டுத்தரக் கோரி, காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரம் புனித ஜோசப் கருணை இல்ல நிர்வாகி தாமஸ் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறாமல், தங்களுக்கும் தகவல் தெரிவிக்காமல் முதியோர்களை அழைத்துச் சென்று விட்டதாகவும் முறையிட்டிருந்தார். கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட 294 பேரில், 12 பேர் இறந்துவிட்டதாகவும், மற்றவர்கள் பல்வேறு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அரசு தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டது. இதையடுத்து, கருணை இல்லத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட முதியவர்கள் அனைவரையும் இன்றே அந்த இல்லத்துக்கு திருப்பி அனுப்புமாறு வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் சி.டி.செல்வம், சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மேலும் இந்த விவகாரத்தில், மாவட்ட சமூக நல அதிகாரி நாளை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

Topics

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

Entertainment News

Popular Categories