December 6, 2025, 6:29 AM
23.8 C
Chennai

கருணை இல்லத்தில் இருந்து அரசு அழைத்துச் சென்றவர்களை மீண்டும் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு

paleshwaram annammal karunai illam2 - 2025

சென்னை: பாலேஸ்வரம் கருணை இல்லத்திலிருந்து அரசு அழைத்துச் சென்ற 282 பேரையும் அதே இல்லத்தில் திரும்ப ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.

பாலேஸ்வரம் கருணை இல்லத்திலிருந்து அரசு அழைத்துச் சென்ற 294 முதியவர்களில், உயிரோடு உள்ள 282 பேரை மீண்டும் கருணை இல்லத்தில் இன்றே ஒப்படைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசு அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்ட முதியோர்களை மீட்டுத்தரக் கோரி, காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரம் புனித ஜோசப் கருணை இல்ல நிர்வாகி தாமஸ் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறாமல், தங்களுக்கும் தகவல் தெரிவிக்காமல் முதியோர்களை அழைத்துச் சென்று விட்டதாகவும் முறையிட்டிருந்தார். கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட 294 பேரில், 12 பேர் இறந்துவிட்டதாகவும், மற்றவர்கள் பல்வேறு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அரசு தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டது. இதையடுத்து, கருணை இல்லத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட முதியவர்கள் அனைவரையும் இன்றே அந்த இல்லத்துக்கு திருப்பி அனுப்புமாறு வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் சி.டி.செல்வம், சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மேலும் இந்த விவகாரத்தில், மாவட்ட சமூக நல அதிகாரி நாளை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories