ரண களமான சேப்பாக்கம் களம்: செருப்பு வீச்சு; கொடிகள் வீச்சு: 780 பேர் கைது!

chennai chepauk ground2 - 2026

ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் காலணி, கொடிகள் வீசியதால் பதற்றம்; 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் சேப்பாக்கம் மைதானத்திற்குள் செருப்பு வீசி, எதிர்ப்பு தெரிவித்த காட்சிகள்

சேப்பாக்கம் மைதானத்தில் காவிரி தொடர்பாக கோஷமிட்ட மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அண்ணாசாலை மற்றும் சேப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 780 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனிதநேய ஜனநாயக கட்சியினர் 125 பேரும், தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 75 பேரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 63, ரஜினி மக்கள் மன்றத்தினர் 53, தமிழர் எழுச்சி இயக்கம் 32  உட்பட 780 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

chennai chepauk ground4 - 2026

ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் காலணி வீச்சு நடத்தினர். ரசிகர்கள் காலணி, கொடிகள் வீசியதால் பதற்றம் நிலவியது. 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேப்பாக்கம் மைதானத்தில் கருப்புக் கொடி காட்டிய விவகாரத்தில் 50 பேர் கைதுசெய்யப்பட்டனர். 18-வது ஓவரில் கருப்புக் கொடி காட்டி முழக்கம் செய்த நாம் தமிழர் கட்சியினர் 50 பேர் கைதாகினர்.

சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான தடியடி கண்டனத்துக்குரியது,

chennai chepauk ground3 - 2026

அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, சீமானை கைது செய்தது கண்டனத்துக்குரியது என்று டிடிவி தினகரன்
கூறியுள்ளார்

chennai chepauk ground1 - 2026

ஐபிஎல் போட்டிக்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது.

மக்களின் உணர்வுகளை எந்த அளவிற்கு அரசுகள் அவமதித்துள்ளன என்பதை காட்டுகிறது, காவிரி பிரச்னையைவிட கிரிக்கெட் போட்டியை நடத்துவது அதிமுக அரசுக்கு முக்கியமாகிவிட்டது என்று கூறினார் முக. ஸ்டாலின்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories