மோடி திரும்பிப் போ… கோஷத்துக்கு ‘சோ’ சொன்ன பதில்..!

modi in road - 2026

2008ஆம் வருடம். மோடி குஜராத்தில் முதல்வராக தொடர்ந்து அபார வெற்றி பெற்றிருந்த நேரம். வழக்கம் போல் பொங்கல் திருநாள் அன்று துக்ளக் இதழின் ஆண்டு விழா நடைபெற்றது. அந்த விழாவுக்கு அப்போது நரேந்திர மோடியை சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தார் அதன் ஆசிரியர் சோ ராமசாமி.

ஆனால், குஜராத்தில் அப்போது அயோத்திக்குச் சென்று திரும்பிய ராம பக்தர்கள் கோத்ராவில் ரயிலில் எரிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து அங்கே மூண்டது கலவரம். இந்தக் கலவரத்தை உடனே அடக்காமல் காலம் தாழ்த்தி நடவடிக்கை எடுத்தார் என்றும், இதனால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்றும் முதல்வராக இருந்த மோடி மீது குற்றம் சாட்டப்பட்டது. இதை அடுத்து நாடு முழுதும் இஸ்லாமிய அமைப்புகள் மோடி மீது வன்மத்தை வளர்த்தன. மத வெறியர் என்றும், வன்முறையாளர் என்றும் முத்திரை குத்தி, உலகளாவிய பிரசாரத்தை முன்னெடுத்தன.

அந்த அமைப்புகளுக்கு ஆதரவாக, மோடிக்கு எதிராக, தமிழகத்திலும் திராவிட இயக்கங்கள், தமிழர் பெயரில் இயங்கும் இயக்கங்கள் போராட்டத்தை நடத்தின. துக்ளக் நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்த மோடிககு எதிராக ஆர்ப்பாட்டங்களும், மோடி திரும்பிப் போ என்ற கோஷங்களும் எழுப்பப் பட்டன. மேலும், ஊர் முழுக்க போஸ்டர்களும் ஒட்டினார்கள்.

இது குறித்து நிகழ்ச்சியில் பேசிய சோ, இந்த அளவுக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால் நம் நிகழ்ச்சிக்கு விளம்பரம் சேர்த்திருக்கிறார்கள் என்றார்.

மேலும், இங்க போஸ்டர்லாம் ஒட்டிருக்காங்க..மோடி திரும்பிப் போன்னு. திரும்பித்தான் போகப் போறார். என்ன மெட்ராஸ்லயேவா இருக்கப் போறார்? என்றார்.

நேற்றைய மோடியின் பயணமும் அப்படித்தான் அமைந்தது. இந்திய ராணுவக் கண்காட்சி சென்னையில் நடைபெற்றது. அதனைத் துவக்க வந்த மோடிக்கு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி, டிவிட்டரில் உலகளாவிய ட்ரெண்ட் ஆக்கி, கண்காட்சிக்கு உலக அளவிலான விளம்பரத்தை இந்த இயக்கங்கள் தேடித் தந்துள்ளன என்பதே உண்மை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories