December 5, 2025, 2:11 PM
26.9 C
Chennai

வீரவாஞ்சி நினைவு தினம்! பிராமண சங்கத்தினர் வாஞ்சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

vanchi statue2 - 2025

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 107 வது நினைவு தினம் இன்று காலை 10.31க்கு அனுசரிக்கப் பட்டது.

இதை முன்னிட்டு செங்கோட்டை நகர பிராமண சங்கத்தின் சார்பில் வாஞ்சி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும், இந்த நிகழ்வுக்காக மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து வேன்களில் பிராமண சங்கத்தினர் வந்திருந்து வாஞ்சியின் நினைவைப் போற்றி கோஷங்கள் எழுப்பியதுடன், வாஞ்சி சிலைக்கு மாலைகளை அணிவித்தனர்.

vanchi statue3 - 2025

பிராமணர் சங்க மாநில மூத்த பொதுச் செயலாளர் வி.ஜெகந்நாதன், மதுரை மாவட்ட தலைவர் ஆர்.கிருஷ்ணசுவாமி, தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் ஸ்ரீபதி ராமநாராயணன், குமரி மாவட்ட தலைவர் சீதாராமன் ஆகியோருடன் திரளாக மகளிர் அமைப்பினரும் வந்திருந்து வாஞ்சி சிலைக்கு மாலை அணிவித்தனர்.

vanchinatan statue - 2025

நெல்லை மாவட்ட தலைவர் ஏ.சிவக்குமார், நெல்லை மாவட்ட பொதுச் செயலர் ஆர்.சுப்ரமணியன், பொருளாளர் என்.ஐயப்பன், அமைப்புச் செயலர் கே.சீனிவாசன், துணைத் தலைவர் எம்.ராமசுவாமி, பேட்டை கிளை தலைவர் ஆர்.பரமேஸ்வரன், நாராயணம்மாள்புரம் கிளை தலைவர் என்.எஸ்.சங்கரன், சி.என்.கிராமம் கிளை தலைவர் வேங்கடசுப்பிரமணியம், என்.ஜி.ஓ.காலனி கிளை தலைவர் ஹெச்.ஏ.சர்மா, தியாகராஜநகர் கிளை தலைவர் பி.பி. சுந்தரேசன், மேலகரம் கிளை தலைவர் டி.குளத்துமணி மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டு வாஞ்சி சிலைக்கு மாலை அணிவித்து, வாஞ்சி மணி மண்டபத்தில் நினைவஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories