காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் சிலைகள், தூண்கள் மாயம்: 6 பேர் மீது வழக்கு பதிவு!

eakambaranathar temple - 2026

சென்னை: காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாத சுவாமி கோயிலில் சிலைகள், தூண்கள் மாயமானது குறித்து கோயில் நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயிலில் இரட்டை திருமாளிகையில் உள்ள சிலைகள், தூண்கள் மாயமானது குறித்து கோயில் நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய சிவகாஞ்சி போலீசாருக்கு காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

காஞ்சிபுரத்தில் உள்ளது ஏகாம்பரநாதர் திருக்கோவில். இது, நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான கோவில். இக்கோயிலில் சிதிலமடைந்த நிலையில் உள்ள இரட்டை திருமாளிகையை புதுப்பிக்க, கடந்த 2012 -ஆம் ஆண்டு ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தப் பணிகள் தொடங்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டது.

மன்னர்கள் காலத்தில் வடிவமைக்கப்பட்ட கல் தூண்கள் மாற்றப் பட்டிருந்தன. நுண்ணிய வேலைப்பாடு மிகுந்த சிவன், பார்வதி, விநாயகர், முருகன் கற்சிலைகள் மாயமான நிலையில், சில தூண்களுமே காணாமல் போயின. இவை கடத்தப்பட்டதாக டில்லிபாபு என்பவர் சிவகாஞ்சி போலீசில் புகார் அளித்தார். ஆனால் அதன் மீது வழக்குப்பதிவு செய்யப்படாததால், டில்லிபாபு காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி மீனாட்சி, கூடுதல் திருப்பணி ஆணையர் கவிதா, இணை ஆணையர் சிவாஜி, உதவி ஆணையர் ரமணி, கோயில் செயல் அலுவலர் முருகேசன், கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியம், ஸ்தபதி நந்தகுமார் ஆகிய 6 பேர் மீது சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories