கருணாநிதியைக் காண வந்த ரஜினி ஏமாற்றம்! அழகிரி உடனான முதல் படம் வெளியீடு!

azhagiri - 2026

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக வந்த நடிகர் ரஜினி காந்த், அவரை நேரில் சந்திக்க இயலவில்லை என்றும், உறங்கிக் கொண்டிருப்பதாகவும் கூறினார். ஆச்சரிய கரமாக, அழகிரி உடன் இருக்கும் முதல் படம் வெளியானது!

கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க வந்திருந்த நடிகர் ரஜினி காந்த்,  அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், திமுக. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து , ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோரிடம் விசாரித்து ஆறுதல் கூறினேன்.

rajini - 2026

கருனாநிதியை நான் நேரில் பார்க்கவில்லை. அவர் தூங்கிக் கொண்டிருப்பதாகக் கூறினார்கள். கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன். இந்திய அரசியலில் மூத்த தலைவர் கருணாநிதி என்று கூறினார் ரஜினி.

உடல் நலக் குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதிக்கு ஐந்தாம் நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. அவரை அரசியல் தலைவர்கள் பலரும் வரிசையாக வந்து சந்தித்துவிட்டுச் செல்கின்றனர். அவ்வாறு வருபவர்களெல்லாம் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை சந்தித்து நலம் விசாரித்துச் சென்றுவிடுகின்றனர். அவர்கள் இருக்கும் புகைப்படங்களே இதுவரை வெளியாகி வந்தன.

உடன் அழகிரி இருந்தும், எந்த ஒரு புகைப்படத்திலும் அழகிரி இருப்பதாக வெளியாகவில்லை. இந்நிலையில், ரஜினியின் தீவிர ரசிகரான அழகிரி, ரஜியுடன் அமர்ந்து படம் எடுத்துக் கொண்டு அது வெளியாகியுள்ளது.

முன்னதாக,  நடிகர் ரஜினி டேராடூனில் இருந்து விமானம் மூலம் இரவு சென்னை வந்தார். அங்கிருந்து காவேரி மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்தார்.

1 COMMENT

  1. ரஜினி அரசியலுக்கு வராவிட்டாலும் அவர் மீது தி.மு.க. காழ்ப்புணர்ச்சி வைத்துள்ளதால் கருணாநிதியை நேரில் பார்க்க அனுமதிக்கவில்லை என்று மக்களுக்கு தெரியாதா ? இருந்தாலும் அழகிரி அவரை சந்தித்தது வரவேற்க வேண்டிய செய்தி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories