உண்டியல்களில் கோரிக்கைகளை எழுதிப் போடும் போராட்டம்… இந்து முன்னணி அறிவிப்பு!

kadeswara subramanian - 2026

மதுரை: கோயில் உண்டியல்களில் கோரிக்கைகளை எழுதி சீட்டுகளாகப் போடும் போராட்டத்தை இந்துமுன்னணி நடத்த உள்ளதாக அதன் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் கூறியுள்ளார்.

இந்து முன்னணி இயக்கத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமனியன் மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், தமிழ்நாட்டில் திராவிட ஆட்சிகள் வருகைக்குப் பிறகு கோயில் சிலைகள் திருடப்பட்டு வருகின்றன. கோயில் மறுப்பாளர்களை அதிகாரிகளாக நியமித்து உள்ளனர்.

சிலைத் திருட்டு வழக்கில் விசாரணை அதிகாரி பொன். மானிக்கவேல் சிறப்பாக தன் பணியினை செய்து வந்தார். அவர் பணியில் தமிழக அரசு குறுக்கிட்டு வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர் வரும் என்ற அச்சமே அதற்குக் காரணம். அவரே இந்தப் பணியினை தொடர வேண்டும். இது வரை 1500 சிலைகள் காணாமல் போயிருக்கின்றன.

வருகிற 12 முதல் 18 வரை கோயில்களில் உள்ள உண்டியல்களில் தங்கள் கோரிக்கைகளை உள்ளே போட வேண்டும். இதில் உள்ள வாசகங்கள் கோயிலின் சிலைகள் காப்பற்ற வேண்டும். கோயிலின் சொத்துக்கள் பாதுகாக்கப் பட வேண்டும் என்பதாகும். சிலைத்திருட்டு வழக்கில் சிபிஐ தலையிட வேண்டும் என்பது அல்ல.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

23, 24, 25 ஆகிய தேதிகளில் திருப்பூரில் யாகம் நடத்த உள்ளோம். இதில் பல லட்சம் மக்கள் பங்கு பெறுவார்கள். கோயில்களின் சொத்துக்கள் இங்கே ஆக்கிரமித்தும் திருடபட்டும் உள்ளது. அவற்றை உடனடியாக மீட்க வேண்டும் எனக் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories