செப்.5க்கு தயாராகும் அழகிரி ஆதரவாளர்கள் மீது வழக்கு!

Published:

alagiri - 2026

திருச்சி: வரும் செப்.5ம் தேதி நிகழ்ச்சிக்கு தயாராகிவரும் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி சென்னையில் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி நடத்தக்கூடிய அமைதிப் பேரணிக்கு அழைப்பு விடுக்கும் வகையில் திருச்சியில் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால், உரிய அனுமதி பெறாமல் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக, மு.க.அழகிரி ஆதரவாளர்கள் 6 பேர் மீது திருச்சி மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img