December 6, 2025, 3:51 AM
24.9 C
Chennai

சித்தியடைந்த பேரூர் ஆதினம்! ராம.கோபாலன் சிரத்தாஞ்சலி!

santhalingar perur - 2025

சென்னை: கோவை பேரூர் மடாலயத்தின் ஆதின கர்த்தராக விளங்கிய சாந்தலிங்க ராமசாமி அடிகள் இன்று தமது 97வது வயதில் சித்தி அடைந்தார். அன்னாரை நினைவு கூர்ந்து தனது சிரத்தாஞ்சலியைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார் இந்து முன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன்.

அவர் தமது சிரத்தாஞ்சலி குறிப்பில், ஆன்மிக ஜோதியாக விளங்கிய பேரூர் ஆதினகர்த்தர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் சித்தியடைந்தார். அவருக்கு இந்து முன்னணியின் சார்பில் சிரத்தாஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆன்மீக பேரொளியை பரப்பிட நமது ஞானியர் பரம்பரை, தொன்று தொட்டு சிவத்தொண்டும், ஆன்மிகத் தொண்டும் செய்தவர தமிழகத்தின் பல பகுதிகளில் ஆதினங்களை, மடங்களை நிறுவினர்.

அந்த ஞான பரம்பரையில் வந்த புகழ்மிக்க பேரூர் ஆதினத்தின் தலைவராக இருந்து அருள் வழிகாட்டி வந்தவர்  சீர்வளர்சீர் பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அவர்கள். அவர் இன்று சிவனடியை அடைந்துள்ளார்.

சுவாமிகள், இந்து சமுதாயத்தின் மீது தீராத அன்பு கொண்டவர். கோவை மண்டலத்தில் ஆன்மீக பணிக்கு உற்ற துணையாக விளங்கியவர். காலம்காலமாக, சீரிய ஆன்மீகப் பணியை செய்து வரும் பேரூர் ஆதினத்தின் பெருமைக்கு பெருமை சேர்த்தவர்.

திருக்கயிலாயமரபு மெய்கண்டார் வழிவழி பேரூர் ஆதீன மகா சன்னிதானம் சீர்வளர்சீர் இராமசாமி அடிகளார் அவர்கள் சிவபதம் அடைந்ததற்கு, இந்து முன்னணி சிரத்தாஞ்சலியை செலுத்துகிறது. – என்று குறிபிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories