March 26, 2025, 11:56 PM
28.8 C
Chennai

உச்ச நீதிமன்றத்தால் ஆன புண்ணியம்… பட்டாசு விற்பனையாகாமல் தேக்கம்!

உச்சநீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளால் பட்டாசுகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். வெடிகள் வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளால் 75 சதவீத வெடிகள் விற்பனை ஆகாமல் தேங்கியதாக விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.

தீபாவளி அன்று நிர்ணயிக்கப்பட்ட 2 மணி நேரத்தில் மட்டுமே வெடி வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேரக் கட்டுப்பாடு விதித்தது. மேலும், அதிக மாசு வெளியிடக் கூடிய மற்றும் அதிக சத்தத்தை எழுப்பும் வெடிகளை வெடிக்கக் கூடாது என்று கூறியது.

வழக்கமாக சென்னையில் தீவுத்திடல், நந்தனம், கிழக்குக் கடற்கரைச் சாலை, ராயப்பேட்டை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள விற்பனை மையங்களில் அதிக அளவு விற்பனை இருக்கும். ஆனால் இந்த முறை, 25 சதவீத அளவே வெடிகள் விற்பனை ஆனதாம். 75 சதவீத வெடிகள் தேங்கின என்று விற்பனையாளர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு 30 சதவீத வெடிகள் தான் விற்பனை ஆயினவாம். மீதம் 70 சதவீத வெடிகள் தேங்கிக் கிடக்கின்றன.

வெடிகள் தயாரிப்பு பெரும்பான்மையாக நடக்கும் விருதுநகர் மாவட்டத்தை அடுத்த மதுரை மாவட்டத்தில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பாதிக்கும் குறைவாகவே விற்பனை இருந்துள்ளது. மத்தாப்பு, புஸ்வாணம் போன்ற ஒளிரும் வெடிபொருள்களே விற்பனை ஆயினவாம். அதிக சத்தம் எழுப்பும் வெடிகளின் விற்பனை குறைந்துள்ளதாக வணிகர்கள் கூறியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெடிகள் விற்பனை கடந்த ஆண்டை விட 90 சதவீதம் குறைந்துள்ளது என்று வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வெடி தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், வணிகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வெடி வெடிக்க விதித்துள்ள கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்று விருதுநகர் வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

100 இந்துக் குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் குடும்பம் நிம்மதியாக வாழ முடியும்; ஆனால்…

100 இந்துக் குடும்பங்களுக்கு இடையே முஸ்லிம்கள் வசிக்க முடியும் ஆனால், 100 முஸ்லிம்களுக்கு மத்தியில் 50 ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது,'' என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு ஏப்.2ல் தொடக்கம்!

கூட்டம் மிகுதியான நாட்களில் பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள நேரடியாகவும் மற்றவர்கள் மேம்பாலம் வழியாகவும் சாமி தரிசனத்திற்கு

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

பஞ்சாங்கம் – மார்ச் 26 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

IPL 2025: போராடித் தோற்ற குஜராத் அணி!

பஞ்சாப் அணியின் மட்டையாளர், ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Topics

100 இந்துக் குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் குடும்பம் நிம்மதியாக வாழ முடியும்; ஆனால்…

100 இந்துக் குடும்பங்களுக்கு இடையே முஸ்லிம்கள் வசிக்க முடியும் ஆனால், 100 முஸ்லிம்களுக்கு மத்தியில் 50 ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது,'' என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு ஏப்.2ல் தொடக்கம்!

கூட்டம் மிகுதியான நாட்களில் பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள நேரடியாகவும் மற்றவர்கள் மேம்பாலம் வழியாகவும் சாமி தரிசனத்திற்கு

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

பஞ்சாங்கம் – மார்ச் 26 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

IPL 2025: போராடித் தோற்ற குஜராத் அணி!

பஞ்சாப் அணியின் மட்டையாளர், ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மாரடைப்பால் காலமானார்!

திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 48.

எடப்பாடி தலைமையிலான அதிமுக., குழு தில்லியில் அமித் ஷாவுடன் சந்திப்பு!

தமிழகத்தில் NDA ஆட்சி அமைந்ததும் சாராய வெள்ளம் வடிந்துவிடும். இந்த சாராய வெள்ளமும் ஊழல்களும் முற்றிலும் நிறுத்தப்படும் -

மக்கள்தொகையாம்! தொகுதிக் குறைப்பாம்!! அட கழகமே… வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறதே!

2008ல் மாநில அரசு திமுக தானே ஸ்டாலின் அண்ணாச்சி ! நாங்களும் சொல்லுவோம் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது Fair delimitation for south Tamilnadu

Entertainment News

Popular Categories