December 5, 2025, 6:43 PM
26.7 C
Chennai

மீனவரின் கோரிக்கையை செவிமடுத்த பொன்.ராதாகிருஷ்ணன்

ponnar kanyakumari1 - 2025மீனவர்களின் கோரிக்கையை உடனே செவிமடுத்தார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

வரும் மக்களவைத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் இருந்து மீண்டும் போட்டியிடுகிறார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அவர் தற்போது தொகுதியில் வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது குமரி மாவட்ட மீனவ கிராமங்களுக்கும் சென்று அவர்களிடம் வாக்குகள் சேகரித்து வருகிறார். இந்நிலையில் ஒரு கிராமத்தில் மீனவர்கள் தூண்டில் வளைவு குறித்துக் கேட்டபோது, உடனே செய்து தருவதாக உறுதி கூறினார்.

இதுகுறித்து மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டதாவது…

கன்னியாகுமரியில் பிரச்சாரத்திற்காக பொன் ராதாகிருஷ்ணன்  இன்று (02/04/2019) கடியப்பட்டினம் சென்றபோது அங்கிருந்த மீனவ கிராமத்தில் உள்ள மீனவ நண்பர்கள் அவரை அன்புடன் வரவேற்று, தங்களது ஊருக்கு தூண்டில் வளைவு அமைத்து தரும்படி கோரிக்கை விடுத்தனர்.!

ponnar kanyakumari2 - 2025

இதை ஏற்று பேசிய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், மத்தியில் மோடி அரசு அமைவது உறுதி என்று கூறி, அந்த அரசில் நான் அதிகாரமுள்ளவனாக இருக்க நீங்கள் எல்லாம் உறுதுணையாக இருந்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றும்  தூண்டில் வளைவு கண்டிப்பாக அமைத்துத் தர உடனடி நடவடிக்கை எடுப்பேன் என்றும் உறுதி அளித்தார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories