மீனவரின் கோரிக்கையை செவிமடுத்த பொன்.ராதாகிருஷ்ணன்

ponnar kanyakumari1 - 2026மீனவர்களின் கோரிக்கையை உடனே செவிமடுத்தார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

வரும் மக்களவைத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் இருந்து மீண்டும் போட்டியிடுகிறார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அவர் தற்போது தொகுதியில் வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது குமரி மாவட்ட மீனவ கிராமங்களுக்கும் சென்று அவர்களிடம் வாக்குகள் சேகரித்து வருகிறார். இந்நிலையில் ஒரு கிராமத்தில் மீனவர்கள் தூண்டில் வளைவு குறித்துக் கேட்டபோது, உடனே செய்து தருவதாக உறுதி கூறினார்.

இதுகுறித்து மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டதாவது…

கன்னியாகுமரியில் பிரச்சாரத்திற்காக பொன் ராதாகிருஷ்ணன்  இன்று (02/04/2019) கடியப்பட்டினம் சென்றபோது அங்கிருந்த மீனவ கிராமத்தில் உள்ள மீனவ நண்பர்கள் அவரை அன்புடன் வரவேற்று, தங்களது ஊருக்கு தூண்டில் வளைவு அமைத்து தரும்படி கோரிக்கை விடுத்தனர்.!

ponnar kanyakumari2 - 2026

இதை ஏற்று பேசிய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், மத்தியில் மோடி அரசு அமைவது உறுதி என்று கூறி, அந்த அரசில் நான் அதிகாரமுள்ளவனாக இருக்க நீங்கள் எல்லாம் உறுதுணையாக இருந்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றும்  தூண்டில் வளைவு கண்டிப்பாக அமைத்துத் தர உடனடி நடவடிக்கை எடுப்பேன் என்றும் உறுதி அளித்தார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories