அமைப்புசாரா கட்டடத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்க்கு உதவித் தொகை வழங்க உத்தரவு

madurai-branch-high-court அமைப்புசாரா கட்டிட தொழிலாளர்களின் நலவாரிய உறுப்பினர்களுக்கு உடனடியாக உதவித் தொகையை வழங்க வேண்டும் என்று மாநில சமூகப் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு மதுரை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள கட்டிட தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்க வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, முதியோர் ஓய்வுதியம் ஆகியவை முறையாக வழங்காமல் தாமதம் ஏற்படுவதாக அமைப்பு சாரா தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கடந்த நாண்கு ஆண்டுகளாக புகார் தெரிவித்து வந்தனர் . பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்தனர் ;. இதனை தொடர்ந்து பாரத காந்திஜி அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜேந்திர காந்தி, மதுரை உயர் நீதி மன்றத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு உடனடியாக அரசு உதவித்தொகை மற்றும் ஓய்வுதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர் . இதனை ஏற்று விசாரணை செய்த மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் சமுக பாதுகாப்பு துறைக்கு உதவித்தொகையை உடனடியாக வழங்கும்படி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார் இதுபற்றி நீதிபதி தமது உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்திய அரசமைப்பு சட்ட விதிகளின் படி அரசின் சலுகைகளை பெற அமைப்பு சாரா கட்டிட தொழிலாளர்கள் தகுதியானவர்கள் எனவே அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, முதியோர் ஓய்வவூதியம் ஆகிய உதவித்தொகைகளை வரும் எட்டு வாரகாலத்திற்குள் வழங்குமாறு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதி கர்ணன் தமது தீர்ப்பில் கூறியுள்ளார் செய்தி;செ.பிரமநாயகம்-தென்காசி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories