அமைப்புசாரா கட்டடத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்க்கு உதவித் தொகை வழங்க உத்தரவு

madurai-branch-high-court அமைப்புசாரா கட்டிட தொழிலாளர்களின் நலவாரிய உறுப்பினர்களுக்கு உடனடியாக உதவித் தொகையை வழங்க வேண்டும் என்று மாநில சமூகப் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு மதுரை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள கட்டிட தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்க வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, முதியோர் ஓய்வுதியம் ஆகியவை முறையாக வழங்காமல் தாமதம் ஏற்படுவதாக அமைப்பு சாரா தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கடந்த நாண்கு ஆண்டுகளாக புகார் தெரிவித்து வந்தனர் . பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்தனர் ;. இதனை தொடர்ந்து பாரத காந்திஜி அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜேந்திர காந்தி, மதுரை உயர் நீதி மன்றத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு உடனடியாக அரசு உதவித்தொகை மற்றும் ஓய்வுதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர் . இதனை ஏற்று விசாரணை செய்த மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் சமுக பாதுகாப்பு துறைக்கு உதவித்தொகையை உடனடியாக வழங்கும்படி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார் இதுபற்றி நீதிபதி தமது உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்திய அரசமைப்பு சட்ட விதிகளின் படி அரசின் சலுகைகளை பெற அமைப்பு சாரா கட்டிட தொழிலாளர்கள் தகுதியானவர்கள் எனவே அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, முதியோர் ஓய்வவூதியம் ஆகிய உதவித்தொகைகளை வரும் எட்டு வாரகாலத்திற்குள் வழங்குமாறு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதி கர்ணன் தமது தீர்ப்பில் கூறியுள்ளார் செய்தி;செ.பிரமநாயகம்-தென்காசி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

Topics

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Entertainment News

Popular Categories