December 5, 2025, 10:36 PM
26.6 C
Chennai

குண்டுவெடிப்பில் இந்திய அமைப்பு தொடர்பு என இலங்கை குற்றச்சாட்டு! நாங்கள் இல்லை என தவ்ஹீத் ஜமாஅத் அலறல்!

TNTJ - 2025

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில், இந்திய அமைப்பு தொடர்பு என இலங்கை அரசு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கை குண்டு வெடிப்புக்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூறியுள்ளது.

நியூசிலாந்து தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தான் இலங்கையில் 320 பேரை கொன்ற தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதற்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பே காரணம். இந்த அமைப்புக்கு, இந்தியாவில் உள்ள ஒரு அமைப்போடு தொடர்பு இருக்கிறது – இலங்கை பாதுகாப்பு துணை அமைச்சர் ருவான் விஜேவர்தனே!

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர், அதனை மறுத்துள்ளனர். இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக கூறப்படும் தேசிய தவ்ஹித் ஜமாத்திற்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் கூறியுள்ளது.

எந்த ஒரு இஸ்லாமியரும் வழிபாட்டு தலங்களிலும் அசம்பாவிதங்களையும் செய்ய மாட்டார்கள். இலங்கை குண்டு வெடிப்பில் எந்த அமைப்பினர் செய்திருந்தாலும் அவர்களை நாங்கள் கண்டிக்கிறோம். ஒருவர் தன்னையே அழித்து கொள்கிறார் என்றார் அவர் இஸ்லாமியராக இருக்க முடியாது. இறை நம்பிக்கை உள்ள எந்த முஸ்லீமும் இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் பெயரை இணைத்திருப்பது கண்டனத்திற்குரியது” என்று கூறியுள்ளது அந்த அமைப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories