December 5, 2025, 2:43 PM
26.9 C
Chennai

சட்டவிரோத குடியேறிகளால் தமிழகத்தை சூழ்ந்து இருக்கும் ஆபத்து!

hindumunnani - 2025

சட்டவிரோத குடியேறிகளால் தமிழகத்தை சூழ்ந்து இருக்கும் ஆபத்து குறித்து இந்து முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது…

தொழில் நகரமாம் திருப்பூரில் பங்களாதேஷில் இருந்து வந்த சுற்றிய ஊடுருவல்காரர்களை திருப்பூர் மாநகர் காவல்துறையினர் கைது செய்திருப்பது மிகவும் பாராட்டக்கூடிய ஒன்று திருப்பூர் காவல் ஆணையர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள் .

ஆனால் அதே சமயம் இவர்களை மட்டும் ஊடுருவவில்லை தமிழக முழுவதும் பல்லாயிரக்கணக்கான வங்கதேசத்தவர்கள் சட்ட விரோதமாக ஊடுருவியுள்ளனர். மேலும் தா தனிநபர்களாகவோ குழுக்களாகவோ ஊடுருவ வாய்ப்பே இல்லை திட்டமிட்டு பல்வேறு ஏஜென்ட்கள் மூலம் ஊடுருவவே வாய்ப்புகள் அதிகம்.

ஏனெனில் சில நாட்கள் முன்பு வங்கதேச பெண்களை சென்னை அழைத்து வந்து சமூக வலைதளங்கள் வாயிலாக பாலியல் தொழில் செய்த பங்களாதேஷை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு கடந்த வாரம் அஸ்ஸாம் முதல்வர் அவர்கள் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் தமிழகத்தின் திருப்பூர் கோயமுத்தூர் வரை ஊடுருவல் செய்கின்றனர். இது தொழில் நகரங்களுக்கு மிகப்பெரிய ஆபத்து என எச்சரிக்கை செய்திருந்த நிலையில், பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஊடுருவல்காரர்கள் திருப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷில் இருந்து ஊடுருவி தமிழகம் வரை வருவதற்கு பலர் உதவி செய்யாமல் வர முடியாது.

இப்படி சட்டவிரோதமாக வருபவர்களால், பெரிய அளவில் பாதுகாப்பிலோ பொருளாதாரத்திலோ தமிழகத்திற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
சட்டவிரோதமாக குடியேறியவர்களால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளே பயங்கரமாக பாதிக்கப்பட்டிருப்பது கண்கூடு.

எனவே தமிழக அரசும் மத்திய அரசும் இணைந்து இவர்களின் பின்புலத்தை தீர ஆராய வேண்டும்.

எல்லைகளை தாண்டி ஆயிரம் கிலோமீட்டர் கடந்து தமிழகம் வரையில் வருபவர்களுக்கு திட்டம் போட்டு கொடுப்பது யாரென கண்டுபிடிக்க வேண்டியது கட்டாயம்..

இவர்களுக்கு உதவி செய்து அழைத்து வரும் ஏஜண்ட்களை கண்டுபிடித்தால் மட்டுமே இதுவரையில் குடியேறியவர்கள் எத்தனை பேர், எங்கெல்லாம் குடியேறி உள்ளனர், குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்களா? என்பதை பற்றிய தகவல் கிடைத்திடும்.

ஆகவே தமிழக காவல்துறையும் மத்திய புலனாய்வு அமைப்புகளும் இணைந்து பங்களாதேஷ் ஊடுருவலை முற்றிலுமாக தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தற்போது பண்டிகை காலம் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு திருப்பூர் காவல்துறை போல துரித நடவடிக்கை எடுத்து
தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories