
மஹர சங்கராந்தி தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக ஐந்து வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்கப் போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது .
திருநெல்வேலி தாம்பரம் / செங்கல்பட்டு இன்டர்சிட்டி பகல் நேர சிறப்பு ரயில்
வழி : கோவில்பட்டி சாத்தூர் விருதுநகர் திருமங்கலம் மதுரை சோழவந்தான் கொடைக்கானல் ரோடு திண்டுக்கல் மணப்பாறை திருச்சி ஸ்ரீரங்கம் அரியலூர் விருதாச்சலம் விழுப்புரம் மேல்மருவத்தூர் செங்கல்பட்டு
திருநெல்வேலி தாம்பரம் || ஜனவரி 13 & 20
திருநெல்வேலி செங்கல்பட்டு || ஜனவரி 14
2 நாட்கள் தாம்பரம் வரையிலும் // 1 நாள் செங்கல்பட்டு வரையிலும் இயக்கப்படுகிறது
போத்தனூர் சென்னை சென்ட்ரல் இடையே ஏசி சிறப்பு ரயில் கூடுதலாக ஜனவரி 8 / 9 தேதிகளில் இயக்கப்படுகிறது
திருநெல்வேலி தாம்பரம் இடையே சிறப்பு ரயில் கோவில்பட்டி சாத்தூர் விருதுநகர் மதுரை திண்டுக்கல் திருச்சி திருவெறும்பூர் தஞ்சாவூர் பாபநாசம் கும்பகோணம் மயிலாடுதுறை சீர்காழி சிதம்பரம் பரங்கிப்பேட்டை திருப்பாதிரிப்புலியூர் பண்ருட்டி விழுப்புரம் மேல்மருவத்தூர் செங்கல்பட்டு || ஜனவரி 12 / 19 = 2 நாள்
சென்னை சென்ட்ரல் — தூத்துக்குடி இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது
வழி : பெரம்பூர் திருவள்ளூர் அரக்கோணம் காட்பாடி ஜோலார்பேட்டை சேலம் நாமக்கல் கரூர் திண்டுக்கல் கொடைக்கானல் ரோடு மதுரை விருதுநகர் சாத்தூர் கோவில்பட்டி தூத்துக்குடி மேலூர்
இந்த வழித்தடங்களில் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது . இதற்கான முன்பதிவுகள் மிக விரைவில் துவங்கப்படும்





