சென்னை

யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?

தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!

மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் - கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.

― Advertisement ―

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

More News

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

Explore more from this Section...

பாபா சாஹேப் அம்பேத்கர் கனவை நனவாக்கிய நரேந்திர மோடி!

இந்நிலையில், இந்திய சட்ட மேதை பாபா சாஹேப் அம்பேத்கர் கண்ட கனவை பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர். 

காஷ்மீர்: அரசு அமையும்வரை குடியரசுத் தலைவர் அறிவிப்பை நிறுத்திவைக்க ஸ்டாலின் கோரிக்கை!

நாட்டின் பாதுகாப்பிலும், இந்திய நாட்டின் இறையான்மையிலும் திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் அசைக்க முடியாத அக்கறையும் நம்பிக்கையும் வைத்திருக்கிறது.

ஜம்மு-காஷ்மீர் 370ஆவது பிரிவு நீக்கப்பட்டது ஜனநாயக படுகொலை: மு.க.ஸ்டாலின் பேட்டி…!

ஜம்மு - காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் முயற்சி கண்டனத்துக்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மர்மமான முறையில் பெண் கொலை ! கொலையாளி விரைவில் பிடிபடுவார் ! காவல்துறை !

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் பிங்கி வயது 30. இவரின் கணவர் உத்தம் மண்டேல். இருவரும்  கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். பிங்கி, டாட்டூ வரைதல், சேலை விற்பனை ஆகியன செய்து வந்தார்....

ரஜினியை கேலி செய்யும் கோமாளிக்கு கடும் கண்டனம்…!

‘கோமாளி’ டிரைலரில் ரஜினிகாந்த்தின் அரசியல் வரவு குறித்து கேலி செய்யும் வகையில் இடம்பெற்ற காட்சிக்கு, அவரின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

21 ஆண்டுகளுக்குப் பின்… பாமக.,வுக்குத் திரும்பிய தீரன்!

பாமக., முன்னாள் தலைவர் தீரன், மருத்துவர் ராமதாஸ் முன்னிலையில் மீண்டும் பாமகவில் இணைந்தார்

தமிழகத்தில் ஆக-7ம்தேதி கருணாநிதி நினைவு தினம்; அமைதி பேரணி முக.ஸ்டாலின் அறிவிப்பு…!

தமிழகத்தின் முன்னளா் முதல்வரும் மறைந்த திமுக தலைவரும் கலைஞர் கருணாநிதியின் முதலாம் நினைவு தினமான ஆகஸ்ட் 7-ஆம் தேதி அமைதிப் பேரணி நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குக்கரில் பொங்கிய வைரம்; பறிமுதல் செய்த சுங்கம்…!

சென்னை விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2¼ கோடி வைரகற்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நீதித்துறையை விமர்சித்த பெண் தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்!

சென்னை அசோக் நகர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் பெர்சியல் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

பள்ளிகளில் திருக்குறளை நீதி நெறிப் பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும்! ஆளுநரிடம் கோரிக்கை!

குமரி முதல் இமயம் வரை திருக்குறள் எதிரொலிக்க வேண்டும்; அதுதொடர்பாக அனைத்துப் பள்ளி, கல்லூரிகள் மற்றும் மாநில, மத்திய அரசுகளுடன் பேசி வருகிறேன் என்றார் தருண் விஜய்.

அத்திவரதர் தரிசனம் நாளை மாலை 3 மணி நேரம் ‘கட்’!

மேலும், மதியம் 2 மணிக்கு கிழக்கு வாசல் மூடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.  

காலி கல்லாப்பெட்டியைக் கண்டு கடுப்பான திருடன்… செய்த காரியம் என்ன தெரியுமா?!

திருட வந்த நபர் கல்லாவில் காசு இல்லாததால் ஏமாற்றமடைந்து கடிதம் எழுதி வைத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SPIRITUAL / TEMPLES