சென்னை

இன்று நள்ளிரவு முதல் தனியார் மயமாகிறது… சென்னை மெட்ரோ நிலையங்கள்!

சென்னையில் 6 மெட்ரோ ரயில் நிலையங்கள் நள்ளிரவு முதல் தனியார் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட சுற்றறிக்கையில்,அண்ணா நகர் டவர், அண்ணா நகர் கிழக்கு,...

வாக்காளர் பட்டியலை செல்லிலே திருத்தலாம்! புதிய செயலி அறிமுகம்!

தற்போது இதுபற்றி மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில்,” சென்னையைச் சேர்ந்த வாக்காளர்கள் நாளை முதல் தேர்தல் ஆணையத்தின் புதிய செயலியான NVSP App மூலம் தங்கள் வாக்காளர் அட்டைகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.

மாணவர்களை தனிப்பட்ட இடங்களுக்கு பேராசிரியர்கள் அழைக்கக் கூடாது: சென்னை பல்கலை!

மாணவர்களை தங்கள் வீடுகளுக்கோ, தனிப்பட்ட இடங்களுக்கோ பேராசிரியர்கள் அழைக்கக்கூடாது என்று சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது

பிரிட்டன் எம்பி.,க்களிடம் கோட் சூட்டுடன் தமிழில் கலந்துரையாடிய எடப்பாடியார்!

லண்டன்: இங்கிலாந்து சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரிட்டன் எம்.பி.க்களிடம் இன்று கலந்துரையாடினார்.

2 இளம்பெண்களிடம் அத்துமீறிய 3 இளைஞர்கள்! மெரினாவில் கைது !

இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த இளம்பெண்கள், கத்தி கூச்சல் போட்டுள்ளனர். உடனே அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து, தப்ப முயன்ற இளைஞர்களை விரட்டிபிடித்து அண்ணா சதுக்கம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்களாம் இவர்கள். ஹேமராஜ் பத்தரா, ரத்தன் பத்தரா, பெயிலாசான பத்தரா ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.

பியூஸ் மானுஷ் போல் திமுக., அலுவலகங்களுக்குச் சென்று இவற்றைக் கேட்கலாமா ஸ்டாலின்..? இந்து தமிழர் கட்சி கேள்வி!

இதுபோன்று இன்னும் பல கேள்விகள் உள்ளன. தயார் செய்துகொண்டு மற்றவர்கள் அனைவரும் பியூஸ் மானுஷ் பாணியில் சென்று கேள்வி கேட்க வேண்டும். தயாராகுங்கள்.
- 2026

புழல் சிறையில்… அல்உம்மா பன்னா இஸ்மாயில் – எஸ்.பி. மோதல்! பரபரப்பு!

இதனால் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் கீழே தள்ளியதாகவும், இதனால் மற்ற காவலர்கள் பிலால் மாலிக்கை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் புழல் சிறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போயஸ் இல்லம்! தீபா,தீபக் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு !

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வருமான வரித்துறை தரப்பு, தங்களுக்கு ஜெயலலிதா ரூ.40 கோடி வரி பாக்கி வைத்திருக்கிறார்

என் மீது (விழும் வகையில்) யாரும் கரன்ஸிகளை வீச(விட)வில்லை!

என் மீது விழுந்திருந்தால் நான் பொறுக்கிட்டு வந்திருப்பேன்.. (திருமாமாவளவன்…) என்று கூறுவதாக இதனை விமர்சித்திருக்கிறார்.

ஸ்டாலின் ஏன் அடிக்கடி வெளிநாடுகளுக்குப் போகிறார்?: கேட்கிறார் எடப்பாடியார்!

ஸ்டாலின் ஏன் அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களை காப்பாற்றினால் ரூ.5000: முதல்வர் அதிரடி அறிவிப்பு

சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களை காப்பாற்றினால் ரூ.5000: முதல்வர் அதிரடி அறிவிப்பு

குடிக்காதேன்னு சொன்னது குத்தமாய்யா?! கொலையே செஞ்சிட்டான் பொண்டாட்டிய…!

மனைவியைக் கொன்றுவிட்டு தலைமறைவாகிவிட்ட உதயகுமாரை துரைப்பாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்!
- 2026

Recent articles