கிறிஸ்துவ கல்வி நிறுவனம் குறித்த கருத்து நீக்கம்: பின்வாங்கிய சென்னை உயர் நீதிமன்றம்!
கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் நல்ல கல்வியை வழங்கினாலும் அறநெறியை போதிப்பது என்பது 'மில்லியன் டாலர்' கேள்வியாக உள்ளது என்று கருத்து தெரிவித்திருந்தார்.
போயஸ் இல்லம் அதிமுக சொத்தோ அரசின்சொத்தோ இல்லை எங்கள் சொத்து : ஜெ தீபா !
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை அவரது அண்ணன் மகள் தீபா தொடங்கினார். தீபாவின் அமைப்புக்கு பெரிதாக வரவேற்பு இல்லாததால், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. சில...
அத்திவரதர் வைபவத்தில் போலி விஐபி பாஸ் தயாரித்து விற்ற 11 பேர் கைது!
அத்தி வரதர் வைபவத்தில் போலி விஐபி பாஸ் தயாரித்து விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிக்பாஸ் ஷோ விளையாட்டு தான் என்றாலும் விசாரணை தேவை : எஸ்.வி.சேகர் !
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 3 தமிழகத்தில் பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது. அதில் பங்கேற்று வந்த திரைப்பட நடிகை மதுமிதா திடீரென வெளியேறியுள்ளார். அங்கிருந்த மற்ற போட்டியாளர்களோடு வாக்குவாதம் ஏற்பட்டதால்...
திருத்தணி இளைஞர் கொலையில் கைதானவர்கள்… விழுந்து அடிபட்டு.. கட்டுப் போட்டு…!
, பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையில் அடிபட்டு கட்டுபோடப் பட்டவர்கள் என்றவாறு சமூகத் தளங்களில் இந்தப் படம் வைரலானது.
ஏ.டி.எம்.,மை உடைத்து கொள்ளை முயற்சி! சிக்கியவன் சிறுவன்!
சென்னை அருகே தனியார் ஏடிஎம் மையத்தில் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சிறுவனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
செங்கல்பட்டு தனி மாவட்ட கருத்துக் கேட்புக் கூட்டம்… நாளை..!
செங்கல்பட்டு மாவட்ட உருவாக்கம் தொடர்பாக நியமிக்கப்பட்ட தனி அதிகாரி ஜான் லூயிஸ் மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
சாக்பீஸில் ஜொலித்த ‘அத்திவரதர்’!
அத்தி வரதரைப் போற்றும் வகையில் அவரது உருவத்தினை புடைவையில் வரைந்து காஞ்சி பட்டுப் புடவை தயாரானது. அதேபோல் அத்தி வரதரை பலர் ஓவியங்களாக வரைந்து சமூகப் பக்கங்களில் பகிர்ந்து கொண்டனர்.
பட பூஜை : ஸ்டாலின் ! கதாநாயகன் : பரூக் அப்துல்லா ! இயக்குனர் ; வைகோ ! படம் : அண்ணா பிறந்தநாள்
செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாள் விழாவை மதிமுக சிறப்பாக கொண்டாட தீர்மானித்துள்ளது. இதற்காக தொண்டர்களை எல்லாம் அழைத்து மிக பிரம்மாண்டமான மாநாடு நடத்தவும் வைகோ திட்டமிட்டுள்ளார். செப்டம்பர் 15 ஞாயிற்றுக்...
ஆவின் பால் விலை உயர்வு… இன்று முதல் அமலுக்கு வந்தது!
அரசின் அறிவிப்பை தொடர்ந்து ஆவின் பால் விலை இன்று முதல் உயர்கிறது. விரைவில் ஆவின் பொருட்களின் விலையும் உயரும் என்று கூறப்படுகிறது.
நீல நிறத்துக்கு மாறிய கடல் அலை? சென்னையில் நள்ளிரவு பரபரப்பு!
சென்னையில் கடல் நீல நிறத்திற்கு மாறியதா? நள்ளிரவில் கடற்கரையில் திரண்ட பொதுமக்கள்! பரபரப்பு!!சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவான்மியூர், ஈச்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு கடல் அலைகள் நீல நிறமாக மாறியதாக...
அத்திவரதர் வைபவத்துக்குப் பின்… காஞ்சியை ‘க்ளீன்’ ஆக்கும் பணியில் சேவாபாரதி!
பெருமாள் கோயிலைச் சுற்றியுள்ள 60 தெருக்கள் 3 குளங்கள் சுத்தம் செய்யப்பட்டன. இந்தப் பணியில் 700க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.