அத்திவரதர் வைபவத்துக்குப் பின்… காஞ்சியை ‘க்ளீன்’ ஆக்கும் பணியில் சேவாபாரதி!

Sevabharathi clean kanchipuram2 - 2026

விஷ்ணு காஞ்சிபுரத்தில் கடந்த 48 நாட்களாக நடைபெற்று வந்த அத்திவரதர் வைபவம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த வைபவத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதனால் நகரில் குப்பைகள் அதிகமாகி, உள்ளூர் வாசிகள் பெரும் சிரமப் பட்டனர். இதை அடுத்து, நகரை சுத்தப் படுத்தும் முயற்சியில் தன்னார்வத் தொண்டர்கள் இறங்கினர். தொண்டு அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.,ஸின் சேவாபாரதி அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் களத்தில் இறங்கினர்.

அத்திவரதர் நிகழ்ச்சிக்கு பின் காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக் கிழமை இன்று (18.8.2019) மகாசேவா நடைபெற்றது. நேற்று இரவு முதல் காஞ்சிபுரத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இருப்பினும் சேவாபாரதியைச் சேர்ந்த தொண்டர்கள் மழையை பொருட்படுத்தாமல் உற்சாகத்துடன் காஞ்சிபுரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

பெருமாள் கோயிலைச் சுற்றியுள்ள 60 தெருக்கள் 3 குளங்கள் சுத்தம் செய்யப்பட்டன. இந்தப் பணியில் 700க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார ஜீயர் ஸ்வாமிகள், முன்னாள் அமைச்சர்  பொன். ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பத்மகுமார், R. சீனிவாசன், பிரகாஷ், சேவாபாரதி மாநில அமைப்பாளர் கா. சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Topics

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories