December 6, 2025, 1:03 AM
26 C
Chennai

அத்திவரதர் வைபவத்துக்குப் பின்… காஞ்சியை ‘க்ளீன்’ ஆக்கும் பணியில் சேவாபாரதி!

Sevabharathi clean kanchipuram2 - 2025

விஷ்ணு காஞ்சிபுரத்தில் கடந்த 48 நாட்களாக நடைபெற்று வந்த அத்திவரதர் வைபவம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த வைபவத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதனால் நகரில் குப்பைகள் அதிகமாகி, உள்ளூர் வாசிகள் பெரும் சிரமப் பட்டனர். இதை அடுத்து, நகரை சுத்தப் படுத்தும் முயற்சியில் தன்னார்வத் தொண்டர்கள் இறங்கினர். தொண்டு அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.,ஸின் சேவாபாரதி அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் களத்தில் இறங்கினர்.

அத்திவரதர் நிகழ்ச்சிக்கு பின் காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக் கிழமை இன்று (18.8.2019) மகாசேவா நடைபெற்றது. நேற்று இரவு முதல் காஞ்சிபுரத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இருப்பினும் சேவாபாரதியைச் சேர்ந்த தொண்டர்கள் மழையை பொருட்படுத்தாமல் உற்சாகத்துடன் காஞ்சிபுரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

பெருமாள் கோயிலைச் சுற்றியுள்ள 60 தெருக்கள் 3 குளங்கள் சுத்தம் செய்யப்பட்டன. இந்தப் பணியில் 700க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார ஜீயர் ஸ்வாமிகள், முன்னாள் அமைச்சர்  பொன். ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பத்மகுமார், R. சீனிவாசன், பிரகாஷ், சேவாபாரதி மாநில அமைப்பாளர் கா. சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories