சென்னை

ஜவுளிக கடையில் சிறுமியிடம் சில்மிஷம் தொழிலாளிக்கு தா்ம அடி..!

கோடை விடுமுறையில் ஜவுளிக்கடையில் வேலை செய்த 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியருக்கு பொதுமக்கள் தர்மஅடி..!

1வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை கல்வி பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கு சத்துணவுடன் பால் – தமிழக அரசு ஆலோசனை..!

தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கல்வி பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கு சத்துணவுடன் பால் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

9 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

வெப்பச்சலனத்தால் நெல்லை உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் மே 12-ம் தேதி பாடகி சின்மயி போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு!

பிரபல சினிமா பின்னணி பாடகி சின்மயி கடந்த  8-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து மனு ஒன்றை கொடுத்தார்.அந்த மனுவில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ள பாலியல்...

வேலூரில் தேர்தல் நடத்துவது குறித்து எந்த தகவலும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை: சத்யபிரதா சாகு பேட்டி!

தலைமைச்செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய விவகாரங்கள் குறித்து நேற்று நடைபெற்ற அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.வேலூரில் தொகுதிக்கு...

வாக்குப்பெட்டி அறைக்குள் செல்ல முயன்ற விவகாரம்: தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும்:கமல்ஹாசன் பேட்டி!

நடிகர் கமல்ஹாசன் சூலூர் தொகுதி சட்டமன்ற இடைதேர்தலுக்கான பிரசாரத்துக்காக இன்று மதியம் சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-தேர்தல் ஆணையம்...
- 2026

தமிழகத்தில் நீட்தேர்வில் விலக்கு கேட்டு வலியுறுத்துவோம்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!

சென்னை விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-நடைபெற இருக்கும் நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெறும். நீட் தேர்வில்...

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பது குறித்த அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

 உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான மாவட்ட தேர்தல் அதிகாரியை நியமித்தல், வாக்குச்சாவடி அமைத்தல், வாக்காளர் பட்டியல் இறுதி செய்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது.இந்த அரசாணையை...

ராஜிவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க கவர்னர் காலம் தாழ்த்தினால் பிரச்னை எழும்: ஸ்டாலின் எச்சரிக்கை!

ராஜிவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க கவர்னர் காலம் தாழ்த்தினால் பிரச்னை எழும் என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- 28 வருடங்களாக தொடர்ந்து சிறையில் வாடிக்...

சாகித்ய அகாடமி விருது பெற்ற தோப்பில் முகமது மீரான் காலமானார்!

தோப்பில் முகமது மீரான் காலமானார்! ....................................................................... தோப்பில் முகமது மீரான் அதிரப் பேசாதவர். அவரது முக பாவனைகள் குழந்தைமையோடு இருக்கும், வஞ்சகமற்ற வெள்ளை மனத்தின் பிரதிபலிப்பை அவரது கள்ளம் கபடில்லாத சிரிப்பில் காணலாம்.அவர் பிறந்த சமுதாயத்தை...

வருண ஜபம் செய்து… மழை கொட்டித் தீர்த்து… மடையர்கள் வாயடைத்த மகேசன் திருவிளையாடல்!

மாலை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இறையருளால் வருண பகவான் மாரியாய் பொழிந்து... மதுரை மண்ணை குளிர்வித்தார்.

ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விவகாரம்: உச்ச நீதிமன்றம் ஆளுநரிடம் தள்ளிவிட… ஆளுநர் மத்திய அரசிடம் தள்ளிவிட..

ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில், ஆளுநர் முடிவு எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூற, ஆளுநரோ மத்திய அரசின் முடிவை எதிர்பார்த்திருக்கிறார்.
- 2026

Recent articles