சென்னை

ராஜிவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க கவர்னர் காலம் தாழ்த்தினால் பிரச்னை எழும்: ஸ்டாலின் எச்சரிக்கை!

ராஜிவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க கவர்னர் காலம் தாழ்த்தினால் பிரச்னை எழும் என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- 28 வருடங்களாக தொடர்ந்து சிறையில் வாடிக்...

சாகித்ய அகாடமி விருது பெற்ற தோப்பில் முகமது மீரான் காலமானார்!

தோப்பில் முகமது மீரான் காலமானார்! ....................................................................... தோப்பில் முகமது மீரான் அதிரப் பேசாதவர். அவரது முக பாவனைகள் குழந்தைமையோடு இருக்கும், வஞ்சகமற்ற வெள்ளை மனத்தின் பிரதிபலிப்பை அவரது கள்ளம் கபடில்லாத சிரிப்பில் காணலாம்.அவர் பிறந்த சமுதாயத்தை...

வருண ஜபம் செய்து… மழை கொட்டித் தீர்த்து… மடையர்கள் வாயடைத்த மகேசன் திருவிளையாடல்!

மாலை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இறையருளால் வருண பகவான் மாரியாய் பொழிந்து... மதுரை மண்ணை குளிர்வித்தார்.

ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விவகாரம்: உச்ச நீதிமன்றம் ஆளுநரிடம் தள்ளிவிட… ஆளுநர் மத்திய அரசிடம் தள்ளிவிட..

ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில், ஆளுநர் முடிவு எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூற, ஆளுநரோ மத்திய அரசின் முடிவை எதிர்பார்த்திருக்கிறார்.

நடிகர் பார்த்தீபன் மீது போலீசில் புகார்..!

நடிகர் பார்த்தீபன் மீது போலீசில் புகார்..!

கடலூர் அருகே… கல்லூரி மாணவியை குத்திக் கொலை செய்த நபர்! ஒருதலைக் காதலா?!

கடலூர் அருகே கல்லூரி மாணவியை கொடூரமாகக் கொலை செய்து தப்பி ஓடியுள்ளார் இளைஞர் ஒருவர். இது தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப் பட்டிருக்கிறார்.
- 2026

நாடக அரசியல் நடத்தும் திமுக தமிழிசை சாடல்..!

திமுக என்றாலே நாடக அரசியல்தான் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சாடினார்.

அகவிலைப்படி உயர்வு கோரி அரசு ஊழியர்- ஆசிரியர்கள் நாளை போராட்டம்…!

3 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவிக்கக் கோரி அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாளை தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம்

மாமனாரை எரித்துக் கொன்ற மருமகள்..!

கணவருக்கு 2-வது திருமணம் செய்து வைத்த மாமனாரை மருமகள் தீ வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சந்தேகப்பட்ட கணவனை கொன்ற மனைவி..!

சந்தேகப்பட்ட கணவனை மனைவியே கொலை செய்தது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் 11 இடங்களில் சதமடித்த வெய்யில்!

பின்னர் மாலைநேரத்தில் சில இடங்களில் குளிர்ந்த காற்றுடன் மழையும் பெய்தது. நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மினலுடன் கனமழை பெய்தது.

தேனிக்கு வாக்கு இயந்திரப் பெட்டிகள் மாற்றம்..! தேர்தல் ஆணையர் விளக்கம்!

இதற்கு விளக்கமளித்துள்ள தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, தேர்தலில் பயன்படுத்தப்படாத வாக்குப்பதிவு இயந்திரங்கள்தான் அங்கே கொண்டு வரப் பட்டுள்ளன.
- 2026

Recent articles