Breaking News
நடிகர் பார்த்தீபன் மீது போலீசில் புகார்..!
நடிகர் பார்த்தீபன் மீது போலீசில் புகார்..!
கடலூர் அருகே… கல்லூரி மாணவியை குத்திக் கொலை செய்த நபர்! ஒருதலைக் காதலா?!
கடலூர் அருகே கல்லூரி மாணவியை கொடூரமாகக் கொலை செய்து தப்பி ஓடியுள்ளார் இளைஞர் ஒருவர். இது தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப் பட்டிருக்கிறார்.
நாடக அரசியல் நடத்தும் திமுக தமிழிசை சாடல்..!
திமுக என்றாலே நாடக அரசியல்தான் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சாடினார்.
அகவிலைப்படி உயர்வு கோரி அரசு ஊழியர்- ஆசிரியர்கள் நாளை போராட்டம்…!
3 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவிக்கக் கோரி அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாளை தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம்
மாமனாரை எரித்துக் கொன்ற மருமகள்..!
கணவருக்கு 2-வது திருமணம் செய்து வைத்த மாமனாரை மருமகள் தீ வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சந்தேகப்பட்ட கணவனை கொன்ற மனைவி..!
சந்தேகப்பட்ட கணவனை மனைவியே கொலை செய்தது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் 11 இடங்களில் சதமடித்த வெய்யில்!
பின்னர் மாலைநேரத்தில் சில இடங்களில் குளிர்ந்த காற்றுடன் மழையும் பெய்தது. நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மினலுடன் கனமழை பெய்தது.
தேனிக்கு வாக்கு இயந்திரப் பெட்டிகள் மாற்றம்..! தேர்தல் ஆணையர் விளக்கம்!
இதற்கு விளக்கமளித்துள்ள தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, தேர்தலில் பயன்படுத்தப்படாத வாக்குப்பதிவு இயந்திரங்கள்தான் அங்கே கொண்டு வரப் பட்டுள்ளன.
கணவன் மனைவி தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை..!
கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செல்போன் பறிப்பு இளைஞருக்கு தா்மஅடி..!
தனியே சென்ற பெண்ணிடம் செல்போன் பறித்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனா்.
தனியார் பள்ளி மோகம் தாய்,மகள் விஷம் குடிப்பு..!
காட்டுமன்னார்கோவிலில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சி கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு
ஸ்டாலின் நடைபயணத்தில் குழந்தைக்கு கனிமொழி என பெயர் சூட்டினார்.
ஸ்டாலின் நடைபயணத்தில் குழந்தைக்கு கனிமொழி என பெயர் சூட்டினார்.அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜியை ஆதரித்து இன்று இரண்டாம் நாளாக நடைபயணமாகச் சென்றபடி, கிராம மக்களை சந்தித்து வாக்கு...