வாழைப்பழத்துக்கு காசு கொடுத்ததை வாக்காளருக்கு கொடுத்ததா கதை கட்டிட்டாய்ங்களே! எடப்பாடியார் வேதனை!

Edappadi K Palaniswami - 2026

வாழைப்பழத்திற்குதான் பணம் கொடுத்தேன் என்று ஒரு வீடியோ புகாருக்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெண் வாக்காளருக்கு பணம் கொடுத்ததாக பரபரப்பு வீடியோ ஒன்றை எடிட் செய்து திமுக., சார்பு டிவி வெளியிட்டது.

ஆனால் அதற்கு பதிலளித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழைப்பழம் வாங்கி கொணடு அதற்கு பணம் கொடுத்தேன் என மறுப்பு தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இன்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் சேலம் நகரில் முக்கிய வீதிகளில் உள்ள காய்கறிக் கடைகள், பழக்கடைகள், மளிகைக் கடைகள், பாத்திரக் கடைகள், டீக்கடைகள் என ஒவ்வொரு கடையிலும் ஏறி இறங்கி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடியார் நடந்தே சென்று ஓட்டு சேகரித்தார்.

அப்போது கடைஒன்றில் வாழைப்பழம் வியாபாரம் செய்து வந்த பெண்ணிடம் தேர்தல் பிரசார நோட்டீசுடன் பணத்தையும் மறைத்து வைத்து கொடுத்ததாக வீடியோ காட்சி சன் டி.வி.யில் வெளியானது.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை அடுத்து, வாக்காளர்களுக்கு முதல்வரே நேரடியாக பணம் கொடுக்கிறாரென்று செய்தி ஒளிபரப்பப் பட்டது.

இந்தக் காட்சிக்கு மறுப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, பணம் எதுவும் கொடுக்க வில்லை. அந்தப் பெண்ணிடம் வாழைப் பழம் வாங்கிவிட்டு அதற்கு விலையாக பணம் கொடுத்தேன். எந்த பொருள் வாங்கினாலும் அதற்கு விலையாக பணம் கொடுப்பது என் வழக்கம். நான் வாழைப்பழம் வாங்கியதை எடிட் செய்துவிட்டு பணம் கொடுத்ததை மட்டும் டி.வி.யில் ஒளிபரப்பியுள்ளனர்… இது இட்டுகட்டிய கதை என்றார்.

பிரியாணி தின்றுவிட்டு, பணம் கொடுக்காமல் வருவது, ஓசி டீ, ஓசி பிரியாணி என எல்லாமே ஓசியில் அனுபவிப்பவர்கள் திமுக.,வினர். அதற்கு உரிய விலையாக பணம் கேட்டால், பாக்ஸிங் போட்டு கும்மாங்குத்து குத்தி, நாசப்படுத்திவிட்டு அராஜகத்தில் ஈடுபடுவது திமுக.,வின் பழக்கம். ஆனால், பழத்தை வாங்கி விட்டு அதற்குரிய விலையை முதல்வர் எடப்பாடி கொடுத்ததை தாங்கிக் கொள்ள முடியாமல், வழக்கம் போல் பொய்ப் பிரசாரத்தில் இறங்கிவிட்டது திமுக.வின் மீடியா.

96தேர்தலின் போது, ஒரு போட்டோ, சில ஜோடி செருப்புகள் இவற்றை நாள் முழுதும் காட்டியே வாக்காளரிடம் பொய்யைக் கொண்டு சென்ற ஊடகம் தானே என்று சமூக வலைத்தளங்களில் வசைகளும் வந்து கொண்டிருக்கின்றன.

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories