வாழைப்பழத்துக்கு காசு கொடுத்ததை வாக்காளருக்கு கொடுத்ததா கதை கட்டிட்டாய்ங்களே! எடப்பாடியார் வேதனை!

Edappadi K Palaniswami - 2026

வாழைப்பழத்திற்குதான் பணம் கொடுத்தேன் என்று ஒரு வீடியோ புகாருக்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெண் வாக்காளருக்கு பணம் கொடுத்ததாக பரபரப்பு வீடியோ ஒன்றை எடிட் செய்து திமுக., சார்பு டிவி வெளியிட்டது.

ஆனால் அதற்கு பதிலளித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழைப்பழம் வாங்கி கொணடு அதற்கு பணம் கொடுத்தேன் என மறுப்பு தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இன்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் சேலம் நகரில் முக்கிய வீதிகளில் உள்ள காய்கறிக் கடைகள், பழக்கடைகள், மளிகைக் கடைகள், பாத்திரக் கடைகள், டீக்கடைகள் என ஒவ்வொரு கடையிலும் ஏறி இறங்கி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடியார் நடந்தே சென்று ஓட்டு சேகரித்தார்.

அப்போது கடைஒன்றில் வாழைப்பழம் வியாபாரம் செய்து வந்த பெண்ணிடம் தேர்தல் பிரசார நோட்டீசுடன் பணத்தையும் மறைத்து வைத்து கொடுத்ததாக வீடியோ காட்சி சன் டி.வி.யில் வெளியானது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

இதை அடுத்து, வாக்காளர்களுக்கு முதல்வரே நேரடியாக பணம் கொடுக்கிறாரென்று செய்தி ஒளிபரப்பப் பட்டது.

இந்தக் காட்சிக்கு மறுப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, பணம் எதுவும் கொடுக்க வில்லை. அந்தப் பெண்ணிடம் வாழைப் பழம் வாங்கிவிட்டு அதற்கு விலையாக பணம் கொடுத்தேன். எந்த பொருள் வாங்கினாலும் அதற்கு விலையாக பணம் கொடுப்பது என் வழக்கம். நான் வாழைப்பழம் வாங்கியதை எடிட் செய்துவிட்டு பணம் கொடுத்ததை மட்டும் டி.வி.யில் ஒளிபரப்பியுள்ளனர்… இது இட்டுகட்டிய கதை என்றார்.

பிரியாணி தின்றுவிட்டு, பணம் கொடுக்காமல் வருவது, ஓசி டீ, ஓசி பிரியாணி என எல்லாமே ஓசியில் அனுபவிப்பவர்கள் திமுக.,வினர். அதற்கு உரிய விலையாக பணம் கேட்டால், பாக்ஸிங் போட்டு கும்மாங்குத்து குத்தி, நாசப்படுத்திவிட்டு அராஜகத்தில் ஈடுபடுவது திமுக.,வின் பழக்கம். ஆனால், பழத்தை வாங்கி விட்டு அதற்குரிய விலையை முதல்வர் எடப்பாடி கொடுத்ததை தாங்கிக் கொள்ள முடியாமல், வழக்கம் போல் பொய்ப் பிரசாரத்தில் இறங்கிவிட்டது திமுக.வின் மீடியா.

96தேர்தலின் போது, ஒரு போட்டோ, சில ஜோடி செருப்புகள் இவற்றை நாள் முழுதும் காட்டியே வாக்காளரிடம் பொய்யைக் கொண்டு சென்ற ஊடகம் தானே என்று சமூக வலைத்தளங்களில் வசைகளும் வந்து கொண்டிருக்கின்றன.

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories