கோவை

கோவை ஈஷா மைய யோகா நிகழ்ச்சி; ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்பு!

சர்வதேச யோகா தினம்: ஈஷா சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இலவச யோக வகுப்புகள்! கோவையில் நடைப்பெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?

தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

― Advertisement ―

மீண்டும்… 3ம் முறை பிரதமரான பிரதமரின் ‘மனதின் குரல்’ முதல் பகுதி!

மம பிரியா: தேசவாசின:, அத்ய அஹம் கிஞ்சித் சர்ச்சா சம்ஸ்கிருத பாஷாயாம் ஆரபே.

More News

T20 WC2024: கோப்பையை வென்றது இந்தியா!

விராட் கோலி ஆட்ட நாயகனாகவும், ஜஸ்பிரீத் பும்ரா போட்டி நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.  இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 2.45 மில்லியன் டாலரும், இரண்டாமிடம் பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு 1.28 மில்லியன் டாலரும் பரிசாகக் கிடைக்கும். 

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...

Explore more from this Section...

அதிமுக., எம்பி.,க்கள் ராஜினாமா செய்ய மாட்டார்கள்: எடப்பாடி திட்டவட்டம்!

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பிப்.16-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதில், தமிழகத்துக்கான காவிரி நீரை 14.75 டிஎம்சி குறைத்து தீர்ப்பளித்த அதே நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை

அதிமுக., எம்பி.,க்கள் ராஜினாமா செய்வது குறித்து முதல்வர் முடிவு செய்வார்: அமைச்சர் வேலுமணி

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில், அதிமுக எம்.பி.,க்கள் ராஜினாமா செய்வது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.

ஹெச்.ராஜாவின் பின் இந்து முன்னணி துணை நிற்கும்! வைகோவுக்கு சவால்!

திருமாவளவனுடன் சேர்ந்து வைகோ, திருமுருகன்காந்தி, நாம்தமிழர் கட்சியினர் போன்றோர் கோவிலை இடிக்க வரட்டும் எனவும் அப்போது இந்துக்கள் கையை வெட்டுவார்களா

ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் கொடுப்பதற்குள் வரிந்துகட்டி வரும் அதிமுக., எம்.எல்.ஏ.,!

வரிந்து கட்டிக் கொண்டு எதிர்த்து வருகிறார் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., இதற்கு பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளதுடன்,

பெண்கள் அனைத்துதுறைகளிலும் சிறந்த விளங்கவேண்டும் -பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

உலகமகளிர்தினத்தை முன்னிட்டு சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின்பெண்கள் கல்லூரியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவில் திருமதி பிரேமலதவிஜயகாந்த் சிறப்பு விருந்தினராக...

தமிழை சனியன் என்று சொன்னவர் ஈ.வே.ரா.; ஆதாரம் என்னிடம் உள்ளது: ஹெச்.ராஜா

தமிழை சனியன் என்று சொன்னவர் ஈ.வே.ரா. என்றும், அதற்கான ஆதாரம் என்னிடமுள்ளது என்றும் கூறியுள்ளார் பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா.

குண்டர் சட்டத்தில் மோசடி நடிகை ஸ்ருதி; தாய், தந்தையும் அதே பிரிவில் கைது!

திருமணம் செய்வதாகக் கூறி பலரை ஏமாற்றிய புதுமுக நடிகை ஸ்ருதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த ஸ்ருதி தாய் சித்ரா மற்றும் தந்தை பிரசன்னா வெங்கடேஷ் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

தருமபுரி அருகே காவல்நிலையம் முன்பாக இளைஞர் தீக்குளித்து உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம் ஏரியூர் காவல் நிலையம் முன்பாக இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தார். புகாரை காவல்துறையினர் பெறாததால் தீக்குளித்ததாக கூறப்படுகிறது.

காவிரியில் நீர் திறந்து விட்ட கர்நாடகம்: கொட்டும் ஒகேனக்கல் அருவி

இது இன்று மேட்டூர் அணைக்கு வந்தடையும். இதனால் அணையில் நீர் மட்டம் உயரும்.

எங்கள் வரியில் உங்கள்சம்பளம் அறிவுரை சொன்ன இளைஞர்

திருப்பூரில் அலுவலகத்துக்கு வராத அதிகாரியை கண்டித்து, அங்குள்ளநோட்டீஸ் போர்டில், இளைஞர் ஒருவர் அறிவுரை எழுதி வைத்து, பரபரப்பை ஏற்படுத்தினார்.திருப்பூர், ஆத்துபாளையம் காமாட்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர், மதன், 29; மளிகைக்கடை வைத்துள்ளார். இவர்,...

டி.என்.பி.எஸ்.சி .,யும் குழப்பமும்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மோட்டார் வாகன ஆய்வாளர் (இரண்டாம் நிலை ) க்கான அறிவிப்பை இன்று வெளியிட்டு உள்ளது ,விளம்பர எண் 3/2018 இதில் அறிக்கை நாள் 14.02.2018 என்றும் விண்ணபிக்க...

மேலதிகாரியின் டார்ச்சர்: செவிலியர் தற்கொலைக்கு நியாயம் கேட்டு போராட்டம்

வெள்ளக்கோவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் தற்கொலை செய்து கொண்டதற்கு நியாயம் கேட்டு செவிலியர்கள் போராட்டம் நடத்தினர்.

SPIRITUAL / TEMPLES