பெண் மீது மயக்க மருந்து தெளித்து செயினை பறிக்க முயற்சி!

chain 1
chain 1

அலங்காநல்லூர் அருகே பெண் மீது மயக்க மருந்து தெளித்து செயினை பறிக்க முயற்சி

விவசாயத் தொழிலாளர்கள் விரட்டி பிடித்து போலிஸுல் ஒப்படைப்பு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கட்டிட வேலைக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் முகத்தில் மயக்க மருந்து தெளித்து கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்ற முயற்சியானது, அக்கம் பக்கத்தினரால் முறியடிக்கப்பட்டது.

இது பற்றி கூறப்படுதாவது:
அலங்காநல்லூர் அருகே மணியஞ்சி இந்திரா காலனியைச் சேர்ந்தவர் விஜயா.. வயது 45. கட்டிடத் தொழிலாளியான இவர், குலமங்கலம் ரோட்டில், வேலைக்காக சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்தவர், விஜயா முகத்தில் மயக்க மருந்தை தெளித்து கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றபோது, அவர் கூச்சலிட்டராம்.


அப்போது அக்கம் பக்கத்தில் வயல்களில் வேலை பார்த்தவர்கள் வேகமாக ஓடி வந்தனராம். இதைப் பார்த்த மர்ம நபர் செயினை விட்டு, விட்டு வாகனத்தில் தப்பிக்க முயன்றாராம்.

உடனே, தொழிலாளர்கள் அவரை விரட்டி பிடித்து அலங்காநல்லூர் போலிஸீல் ஒப்படைத்தனர்.

இது குறித்து போலீஸார் விசாரித்ததில், மர்ம நபரானவர் மதுரை செல்லூரைச் சேர்ந்த பாலமுருகன் வயது. 41 எனத் தெரியவந்தது. அவரை கைது செய்து வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்தனர்.

  • செய்தி – ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

Topics

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Entertainment News

Popular Categories