மதுரை

அரசு நிவாரணம், வீட்டு மனை வழங்கக் கோரி கிராமக் கோயில் பூஜாரிகள் மனு!

இலவச வீட்டுமனைப் பட்டா, நிவாரணத் தொகை வழங்கக் கோரி, விஸ்வ ஹிந்து பரிஷத் கிராமக் கோயில் பூசாரிகள் மதுரை

தீவிபத்தில் நாசமான மதுரை கோயில் மண்டப பணி… 3 ஆண்டுகளுக்குப் பின் தொடக்கம்!

தற்போது கற்கள் கொண்டு வரப்பட்டதால், அவை மீண்டும் வேலை துரிதமாக நடைபெற்று பணிகள் துவங்கும் என தெரிகிறது.

காரியாபட்டி அருகே 300 ஆண்டுகளுக்கு பின் கோயில் கும்பாபிஷேகம்!

அருகே 300 ஆண்டுகளுக்கு பிறகு அருணாச்சல ஈஸ்வரர் - ஆனந்தநாயகி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

டாஸ்மாக் விபரீதம்: தாயை துடிதுடிக்கக் கொன்ற மகன்!

போலீஸாருக்கு அளித்த தகவலின் பேரில், சிலைமான் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இறகு பந்து பயிற்சி அளிப்பதாகக் கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை!

பல்வேறு தருணங்களில் மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

கள்ளழகர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

இன்று கொடியேற்றம் என்பதால், பக்தர்கள் கூட்டம் கூடியதால், கோயில் வாசல் மூடப்பட்டது.
- 2026

‘நம்பி ஓட்டு போட்டோம்! நடுத் தெருவில் நிற்கிறோம்!’ உதய்… செம கலாய்!

குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள் அதை நடைபெறும்

இலங்கை நபருக்கு இந்திய பாஸ்போர்ட்! மதுரை அலுவலகத்தில் மூவர் மீது சிபிஐ வழக்கு!

முதுநிலை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வரும் வீரபுத்திரன் என்பவர் பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக பாஸ்போர்ட்

அழகர் கோவில் ஆடித் திருவிழா: பக்தர்களுக்கு அனுமதியில்லை!

பக்தர்கள் தரிசனத்திற்காக மட்டும் அனுமதிக்கப்படுவர்

எல்.முருகனுக்கு அமைச்சர் பதவி! பாராட்டிய மதுரை பாஜக., செயற்குழுக் கூட்டம்!

ராஜ்யசபா உறுப்பினராக இல்லாவிட்டாலும், மத்திய அமைச்சர் பொறுப்பை வழங்கியதை பாராட்டியும், மாவட்ட செயற்குழுவில்

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு கோரி மனு: தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை 5 சதவிகிதமாக உயர்த்தக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து,

மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு!

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக உள்ளதோடு, அதன் ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவுகிறது
- 2026

Recent articles