கொரோனாவிற்கு இறந்ததாக கூறி குழந்தையை விற்ற கும்பல்!
புதைத்து விட்டோம்' என்று தெரிவித்து, தத்தனேரி சுடுகாட்டிற்கு அழைத்துச்சென்று இறுதி சடங்கும் செய்ய வைத்தனர்.
ஜெனகை மாரியம்மன் தேர்! குழந்தைகளுக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி நேர்த்திக்கடன்!
அடுத்த ஆண்டாவது கொரோனா இல்லாத ஆண்டாக அமைய வேண்டும் கோவில்களில் முழுமையான நிகழ்வு நடைபெற வேண்டுமென்று
மின்சாரம் இல்லாத வீடுகளுக்கெல்லாம் இலவச டிவி கொடுத்தவங்க… திமுக காரங்க: ஆர்.பி. உதயகுமார்!
திமுக ஆட்சிக் காலத்தில் மின்சாரம் இல்லாத வீடுகளுக்கு இலவச கலர் டிவி வழங்கப்பட்டதாக தணிக்கை அறிக்கையில் சுட்டி காட்டியுள்ளது
மதுரையில் செல்போன் மூலம் விற்பனை! 190 கிலோ கஞ்சா பறிமுதல்!
கஞ்சாவை கடத்தி மதுரை மாநகர் பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது.
ஒரு மணி நேரத்தில் 8747 ஸ்கிப்பிங்! லிம்கா சாதனைப் புத்தகத்தில் ராஜபாளையம் இளைஞர்!
இராஜபாளையத்தில் ஒரு மணி நேரத்தில் 8747 ஸ்கிப்பிங் செய்து லிம்கா சாதனை செய்துள்ளார் இளைஞர் ஒருவர்.
பசுவின் மீது ஆசிட் வீச்சு! மதுரையில் பரபரப்பு!
மாடுகளின் அமிலம் வீசிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
கோயிலைத் திறக்கக் கோரி இந்து முன்னணி மண்டியிட்டு ஆர்ப்பாட்டம்!
டாஸ்மாக் கடைகளைத் திறந்த அரசு கோவில்களை திறக்க வேண்டும் என 20க்கும் மேற்பட்டோர் மண்டியிட்டு கோஷங்கள் எழுப்பி
போன ஆட்சி திட்டங்களை நிறுத்தும் குறுகிய மனப்பான்மை இல்லை: ஏ.வ.வேலு!
பணியினை நிதி அமைச்சர் மேற்கொண்டு வருவதாகவும், பட்ஜெட் தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
டாஸ்மாக் சரக்கு ‘அதிக ரேட்’: புலம்பும் மதுக் குடியர்கள்!
இந்த மதுக்கடை உண்மையில் அரசு மதுபானக் கடை தானா, அல்லது தனியார் நடத்தும் கடையா என அப்பகுதியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தல மரத்தில் ஏற்றப்பட்ட இஸ்லாமிய கொடி! திருப்பரங்குன்றத்தில் அதிகாரிகள் ஆய்வு!
குதிரை சுனை பள்ளிவாசல், காசி விஸ்வநாதர் ஆலயம், நெல்லித்தோப்பு ஆகிய பகுதிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.